கென்யாவுக்கு பறந்தார் நாமல் ராஜபக்ச
அமைச்சர் நாமல் ராஜபக்ச கென்யாவிற்கு விஜயம் செய்துள்ளார்.இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவொன்றை இட்டுள்ளார். அதில் கென்யாவின் நைரோபிக்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக வந்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு...
தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு டிஜிட்டல் அட்டை!
முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கான முன்மொழியப்பட்ட டிஜிட்டல் அட்டையை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.
குறித்த அட்டைகளை விநியோகித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக துறைசார் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா...
பால் மாவின் விலையை 350 ரூபாவினால் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் கோரிக்கை
கட்டுப்பாட்டு விலையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமையினால் பால் மா விலை அதிகரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதற்கமைய கட்டுப்பாட்டை விலை நீக்கப்பட்டதற்கமைய இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை பாரிய அளவு அதிகரிக்கவுள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
ஒரு கிலோ...
அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை செயற்படுத்த வேண்டாம் – தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் வலியுறுத்து
கெரவலபிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகள் அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளின்...
கூட்டுஒப்பந்தம் இல்லாத நிலையிலே நாம் தொழிலாளர்களின் நலனுக்காக செயற்பட்டு வருகிறோம் – அதிஉயர் சபையில் ஜீவன்
அரசுக்கு சொந்தமான காணிகளை பாற்பண்ணை அமைப்பதற்கு தனியாருக்கு வழங்குகையில் நாம் மௌனம் சாதிப்பதாக எதிரணியில் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தத் திட்டத்தால் பிரதேசத்திலுள்ள அனைத்து குடும்பங்களும் பாதுகாக்கப்படும். அதற்காக இ.தொ.கா அர்ப்பணிப்புடன் செயற்படும். இத்...
‘பண்டோரா ஆவணம்’ – திருக்குமார நடேசனிடம் இன்று விசாரணை!
முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்சவின் கணவரும், தொழிலதிபருமான திருக்குமார் நடேசனிடம், இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு இன்று (08) விசாரணை நடத்தவுள்ளது.
இதற்காக காலை 9 மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு திருக்குமார் நடேசனுக்கு அழைப்பாணை...
11 பங்காளிகளும் கொழும்பில் முகாமிட்டு பேச்சு! ஜனாதிபதியை சந்திக்கவும் முடிவு!!
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் உட்பட தேசிய வளங்களை பாதுகாப்பது தொடர்பான முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில்...
வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்!
வடமாகாணத்துக்கான புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக செயற்பட்டுவந்தார்.
அப்பதவியை துறந்து, ஆளுநர் பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.
ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதற்கான கடிதம், ஜனாதிபதி செயலாளரால் இவருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பால்மா,கேஸ்,கோதுமைமா, சீமெந்துக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்
பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி மேற்படி...
டயானாவுக்கு ஆப்பு வைக்கிறது ஐக்கிய மக்கள் சக்தி! எம்.பி. பதவி பறிபோகுமா?
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டயான கமகேவின், பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்துசெய்யக்கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு நாளை கடிதம் அனுப்புவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
சஜித் பிரேமதாச தலைமையில் இன்று நடைபெற்ற...










