‘சிறைச்சாலை கொத்தணி’ – தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,091 ஆக உயர்வு!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உருவான சிறைச்சாலை கொத்தணிமூலம் இதுவரை ஆயிரத்து 91 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
இன்று இதுவரையில் 183 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் என்று சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்....
‘ஐயப்ப பக்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு’
இலங்கையில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் எதிர்நோக்கியிருக்கும் நடைமுறைப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதாக பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை ஐயப்ப குரு சுவாமிகள் ஒன்றியத்தினருக்கும் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான...
‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 17 ஆயிரம் பேர் மீண்டனர்!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 346 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து இரண்டாக அதிகரித்துள்ளது.
அத்துடன்...
தம்புள்ள கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கு பூட்டு!
மாத்தளை மாவட்டத்திலுள்ள, தம்புள்ள கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் ஒரு வாரத்துக்கு மூடப்படும் என்று தம்புள்ள நகரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கொரோனா நோயாளர்கள் மூன்று பேர்...
கொழும்பில் 10 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் முடக்கம்! 3 பிரிவுகள் நாளை விடுவிப்பு!!
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் முடக்கப்பட்டிருந்த பகுதியில் நாளை (30) காலை 5 மணி முதல் விடுவிக்கப்படவுள்ளன.
அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் 12 பொலிஸ் பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தில்...
கொரோனா – மேலும் இருவர் உயிரிழப்பு! இன்று 487 பேருக்கு வைரஸ் தொற்று!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு - 02 ஐ சேர்ந்த 76 வயதுடைய ஆணொருவரும், கொழும்பு - 08 ஐ சேர்ந்த 96 வயதுடைய பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி...
‘கொரோனா’வால் கொழும்பு மாவட்டத்தில் இதுவரை 79 பேர் உயிரிழப்பு’
கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் இலங்கையில் நேற்றுவரை 94 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மாத்திரம் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். அனைவரும்...
‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை 22,775 ஆக உயர்வு!
நாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 775 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால்...
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் வீடுகள் – ஜீவன் உறுதி!
நோர்வூட்டில் தீ விபத்தால் நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கு வெகுவிரைவில் பாதுகாப்பான இடத்தில் தனி வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும். அதேபோல பெருந்தோட்டப்பகுதிகளில் ஏற்கனவே அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டங்களும் துரிதப்படுத்தப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,...
22,501 பேருக்கு கொரோனா – 16,656 பேர் மீண்டனர் – 107 பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 430 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 656 ஆக...