தேயிலை உற்பத்திக்கு தேவையான உரத்தை வழங்க ஏற்பாடு

0
தேயிலை உற்பத்திக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர், வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். உரப் பிரச்சினையால் உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து அரசாங்கம்...

பால்மாவிலை அதிகரிப்பு! புதிய விலைப்பட்டியல் இதோ….

0
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி ஒரு கிலோ பால்மாவின் விலை 250 ரூபாவாலும், 400 கிலோ பால்மாவின் விலை 100 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விலை அதிகரிப்பின் பிரகாரம் 400...

முதல்வர் பதவிக்காக எம்.பி. பதவியை துறக்கும் மூவர்!

0
2022 முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் அத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தற்போது நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் மூவர் இராஜினாமா செய்வார்கள் என தெரியவருகின்றது. இது தொடர்பில் கட்சி தலைமைகளுக்கு முன்கூட்டியே அவர்கள்...

மின்சார கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை-மஹிந்த அமரவீர 

0
நாட்டில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் மின்சார கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர  தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசு முன்னுரிமை அளிக்க முடிவு...

பாண், பனிஸ் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் உயர்வு?

0
பாண், பனிஸ் உட்பட அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது. ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 20 ரூபாவால் அதிகரிக்குமாறு கோதுமை மா இறக்குமதியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது ஒரு கிலோ...

ஹப்புத்தளையில் 16 பேருக்கு கொரோனா தொற்று

0
ஹப்புத்தளை பொது சுகாதாரப் பிரிவில் 16 பேருக்கு, கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக, பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் சுப்ரமணியம் சுதர்சன் தெரிவித்தார். தொற்று உறுதியான 16 பேரும், அவர்களின் வீடுகளிலேயே சுயதனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு...

பாடசாலைகள் எப்போது முழுமையாக திறக்கப்படும்?

0
பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்குமான கல்வி செயற்பாடுகளை நவம்பர் மாதமளவில் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதற்கமைய, 04 கட்டங்களின் கீழ் எதிர்வரும் 21 ஆம்...

பால்மா ரூ. 1,300, சீமெந்து ரூ. 1,200, கோதுமை மா ரூ. 107! புதிய விலை யோசனை முன்வைப்பு!!

0
பால்மா, கோதுமைமா மற்றும் சீமெந்து ஆகியவற்றுக்கான புதிய விலைகள் நேற்று முன்மொழியப்பட்டன.கூட்டுறவுச் சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுக்கும், மேற்படி பொருட்களை இறக்குமதி செய்யும் சங்கங்களின்...

‘மாகாண தேர்தல் அறிவிப்பு’ – களம்காண தயாராகும் மலையக கட்சிகள்!

0
மாகாணசபைகளுக்கான தேர்தல் 2022 முதல் காலாண்டில் நடத்தப்படும் என அரசு உறுதியளித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். தேர்தல் முறைமை...

விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறை பொருத்தமானது – 3 கட்சிகள் பரிந்துரை

0
விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறை நாட்டுக்குப் பொருத்தமானது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...