ரிஷாட்டின் மனைவி உட்பட நால்வர் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
நாடாளுமுன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் மனைவி உட்பட நால்வரை 48 மணிநேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு இன்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரின் தந்தை, சகோதரன், தரகர்...
ரிஷாட் வீட்டில் வேலை செய்த 11 மலையக யுவதிகள் துன்புறுத்தல்?
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு, மலையகத்திலிருந்து இதற்கு முன்னர் அழைத்து வரப்பட்டிருந்த 11 யுவதிகள் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த 11 பேரில் இருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு...
சிறுவர், பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக திருமலையில் போராட்டம்
சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக திருகோணமலை- அனுராதபுர சந்தியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை பெண்கள் குழுக்களின் ஒன்றிணைவுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொரோனா...
டயகம சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி இன்றும் போராட்டங்கள் முன்னெடுப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் தீக்காயங்களுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த டயகம சிறுமியின் மரணம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
இனியும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படக்கூடாதென வலியுறுத்தி இன்றைய தினமும் மலையக...
டயகம சிறுமியின் மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
முன்னாள் அமைச்சரின் வீட்டு பணிக்கு சென்ற டயகமை பிரதேசத்தை சார்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்காளாகி இறந்த சேதி வேதனையை அளிக்கும் அதேவேளை, இச்சிறுமிக்கு கொடுமையிழைத்து மரணத்திற்கு காரணமானவர்களின் செயல் கண்டிக்கத்தக்கதும் தண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும்,...
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு
மாகாணங்களுக்கிடையிலான பொதுபோக்குவரத்து சேவை ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இடம்பெறும் என்று போக்குவரத்துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இன்று தெரிவித்தார்.
இதன்படி பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகள் சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம்...
முகநூலில் ஆணுக்கு காதல்வலை விரித்து பணம் பறித்த 40 வயது பெண் கைது
முகநூல் ஊடாக ஆணொருவரை ஏமாற்றி பணம் பறித்துவந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்புள்ள பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வேறு யுவதிகளின் அழகிய புகைப்படத்தை பயன்படுத்தி, முகநூல்...
வித்தியாவை அடுத்து ஹிஷாலினியா? மன்னாரிலும் போராட்டம்
ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் உரிய விசாரணைகள் பக்கச்சார்பின்றி இடம்பெற்ற வேண்டும் எனவும், நாட்டில் இடம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களைக் கண்டித்தும் நேற்று (22) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்...
மாத்தளையில் இரு பகுதிகள் இன்று விடுவிப்பு
நாட்டில் தனிமைப்படுத்தலில் இருந்து இரு பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.
மத்தளை- போகஹகொட்டுவ கிராம சேவகர் பிரிவின் அகலவத்த மற்றும் ஹரஸ்கம ஆகிய பகுதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன.
மற்றுமொரு யுவதியும் வன்புணர்வு? ரிஷாட்டின் மச்சான் கைது!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரன் ( ரிஷாட்டின் மச்சான்) கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிஷாட்டின் வீட்டில் தீ காயங்களுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின்...



