பிரபாகரனின் படத்தை விற்பனை செய்த இருவர் நுவரெலியாவில் கைது
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட 'மேதகு' எனும் படத்தில் தரவிறக்கம் செய்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் இருவரை நுவரெலியா பிராந்திய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால்...
மலையகச் சிறுமியின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் துலங்க வேண்டும்!
"மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறிப்பட வேண்டும். சிறுவர்களைப் பணிக்கமர்த்த முயலும் முகவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சிறுவர்களின் கல்வி கற்கும் உரிமையும் உறுதி...
ரிஷாத்தின் வீட்டில் பணிபுரிந்த சிறுமி உயிரிழப்பு! – காரணம் வெளியானது
- உயிரிழப்புக்குக் காரணம் வெளிப்புற தீக்காயங்கள், கிருமி தொற்றினால் ஏற்பட்ட அலர்ச்சி
- நாற்பட்ட பாலியல் ஊடுருவல் தொடர்பிலான சான்றுகள் உள்ளதாகவும் குறிப்பு
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில், வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த ஜூட் குமார்...
கொரோனாவால் மேலும் 30 ஆண்களும், 16 பெண்களும் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 46 பேர் நேற்று (17) உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 30 ஆண்களும், 16 பெண்களுமே இவ்வாறு...
பதுளை மாவட்ட வைத்தியசாலைக்கு கொவிட் தொற்றை விரைவாக கண்டறியும் DNA Extractor இயந்திரம்!
செந்தில் தொண்டமான் 2.5 மில்லியன் நிதி அன்பளிப்பு
பதுளை மாவட்ட வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகுபவர்களை கண்டறிவதற்காக பரிசோதனைகளை மேற்கொள்வது மற்றும் பரிசோதனை முடிவுகளை பெற்றுக்கொள்வதில் பாரிய தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
அதற்குத் தீர்வாக DNA Extractor...
‘மலையக சிறுமி மரணம்’ – ரிஷாட் உண்மையை தெளிவுபடுத்த வேண்டும்
மலையக சிறுமியின் மரணம் தொடர்பில் முழுமையானதொரு விசாரணை மேற்கொள்ளப்பட்டு இது விடயத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புபட்டுள்ள அத்தனை குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின்...
மாபெரும் மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்ப தயாராகும் எதிரணி!
"எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மாபெரும் மக்கள் இயக்கம் கட்டியெழுப்படும். கடந்தகால தவறுகளையும் சரிசெய்துகொண்டு முன்நோக்கி பயணிப்போம்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் ஆரம்பக்கட்ட கூட்டம்...
நம்பிக்கையில்லாப் பிரேரணையால் அனைத்து எம்.பிக்களுக்கும் கொரோனா பரிசோதனை
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் நாளை திங்கட்கிழமை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இதன்படி நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து முற்பகல் 9.30 மணி முதல் 12.30 மணிவரை ரெபிட் என்டிஜன்ட் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
அனைத்து எம்.பிக்களுக்கும்...
அழுது புலம்பும் ஆளுங்கட்சி எம்.பிக்கள்! ஆறுதல் படுத்த புதிய பதவி!!
ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரியவருகின்றது. சுயாதீனமாக இயங்க முடியவில்லை எனவும், உரியவர்களுக்கு உரிய இடம் வழங்கப்படுவதில்லை எனவும் தமக்கு நெருக்கமானவர்களிடம் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்திவருகின்றனர் எனவும் அறியமுடிகின்றது.
இராஜாங்க அமைச்சர் பிரியங்கர...
ஜனநாயகத்துக்கான சங்கமம் – எதிர்க்கட்சிகள் ஓரணியில்
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் விசேட கூட்டமொன்று இன்று கொழும்பில் நடைபெற்றது.
மேற்படி இயக்கத்தின் தலைவர் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தமிழ் முற்போக்கு...



