நுவரெலியா மாவட்டத்தில் 6,285 பேருக்கு இதுவரை கொரோனா!
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 6 ஆயிரத்து 285 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. குறிப்பாக நேற்று மாத்திரம் 148 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார...
‘விடுதலை’ – நாமலின் கோரிக்கைக்கு மலையக கட்சிகளும் ஆதரவு
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய வேண்டும் எனவும், அவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச முன்வைத்த...
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்துக்கு கோப் குழு அழைப்பு
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட சில நிறுவனங்களை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) முன்னிலையில் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித...
7 சதாப்தங்களுக்கு பிறகு அதிஉயர் சபையில் ‘ஒற்றை யானை’!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று சபை அமர்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. சபாநாயகர் அறிவிப்பு முடிவடைந்த பின்னர்,...
இன்றிரவு 10 மணி முதல் மீண்டும் பயணக்கட்டுப்பாடு!
நாட்டில் இன்றிரவு 10 மணி முதல் மீண்டும் பயணக்கட்டுப்பாடு அமுலுக்கு வரவுள்ளது. இதன்படி 25 ஆம் திகதி காலை 4 மணிவரை கட்டுப்பாடு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடு ஜுன்...
கொரோனாவால் ஒரே நாளில் 38 பெண்களும், 33 ஆண்களும் பலி!
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 71 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் சற்று நேரத்துக்கு முன்னர் வெளியிட்டார்.
38 பெண்களும், 33 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்....
‘கொரோனா’ பிடிக்குள் இருந்து மீண்டது சிங்கம்!
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிங்கம், வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து, நல்ல நிலையில் இருக்கின்றது என்று வனஜீவராசிகள் அமைச்சர் சிபி ரத்னாயக்க தெரிவித்தார்.
குறித்த சிங்கத்துக்கு இருந்த ஏனைய சிங்கங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட இரு பிசிஆர்...
2000 கோடி ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை முன்வைப்பு!
கொரோனா ஒழிப்பு மற்றும் தடுப்பூசி கொள்வனவிற்காகவும், 5000 ரூபா கொடுப்பனவு உட்பட இதர கொடுப்பனவுகளை வழங்குவதற்காகவும் 200 பில்லியன் (2000 கோடி) ரூபா குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர்...
ரணில் விக்ரமசிங்கவுடன் அமர முடியாது அனுரகுமார புகார்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அருகில் நாடாளுமன்றத்தில் அமர முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தேசிய...
பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் – நீதி அமைச்சர் உறுதி!
பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது. இதற்காக உப குழுவொன்று அமைக்கப்படும் - என்று நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
" பயங்கரவாத தடைச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு...




