நாட்டில் மேலும் மூன்று மாவட்டங்களில் ‘டெல்டா’ தொற்று!
நாட்டில் மேலும் சில டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு கடந்தவாரம் அனுப்பப்பட்ட 141 மாதிரிகளில்...
‘கொரோனா’ – மேலும் 34 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 3,191 ஆக உயர்வு!
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 34 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
21 ஆண்களும், 13 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி...
ரணகளத்திலும் நட்டத்திர ஹோட்டலில் கிளுகிளுப்பு – யாழில் 19 பேர் சிக்கினர்!
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறி யாழ். அல்லைப்பிட்டி பகுதியிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 19 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து 19 பேர் பிறந்தநாள் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக அல்லைபிட்டி பகுதியிலுள்ள குறித்த ஹோட்டலுக்கு நேற்று...
‘பஸில் வந்தால் கப்பலுக்கு நேர்ந்த கதியே பொருளாதாரத்துக்கும் ஏற்படும்’
" பஸில் ராஜபக்ச பொருளாதார விவகார அமைச்சராக பதவியேற்றால், 'எக்ஸ்பிரஸ் பேர்ள்' கப்பலுக்கு நேர்ந்த கதியே இலங்கையின் பொருளாதாரத்துக்கும் ஏற்படும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க...
சஜித் – கரு அவசர சந்திப்பு! சமகால நிலைவரம் குறித்தும் ஆராய்வு!!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவுக்குமிடையில் முக்கியத்தும்மிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த 30 ஆம் திகதி இரவு நடைபெற்றுள்ள இச்சந்திப்பில் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பிலும், அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாகவும் பிரிவாக...
மூன்று மாவட்டங்களில் 3 பகுதிகள் முடக்கம்!
முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மலை கிழக்கு கிராம சேவகர் பிரிவில்...
ஜனாதிபதியை அவசரமாக சந்திக்கிறது சுதந்திரக்கட்சி!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று விரைவில் நடைபெறவுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் சமூகம்சார் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே சந்திப்புக்கு திகதி கோரப்பட்டுள்ளது என சு.கவின் பொதுச்செயலாளர்...
30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 31 ஆம் திகதிக்குள் தடுப்பூசி – ஜனாதிபதி பணிப்பு
மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், ஜூலை 31ஆம் திகதிக்கு முன்னர் தடுப்பூசிகளை வழங்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சுகாதாரத் துறைக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
தற்போது கொழும்பு மாவட்டத்தில் இந்த வயதுப்...
பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் இன்று வெளியான அறிவிப்பு
100 மாணவர்களுக்கும் குறைவானோரைக் கொண்டுள்ள பாடசாலைகளை ஜூலை மாதத்திற்குள் திறப்பதற்கான திட்டத்தை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
நூறுக்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட 2,962 பாடசாலைகள் நாட்டில் உள்ளன என்று...
நாட்டில் மேலும் 1,102 பேருக்கு கொரோனா – 37 பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 37 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
25 ஆண்களும், 12 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி...



