”விதிமீறி கல்யாணம்’ – யாழில் கைவரிசை காட்டிய கொரோனா
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் – பண்டத்திரிப்பு பகுதிகளில் கொரோனா விதிகளை மீறி இடம்பெற்ற திருமண கொண்டாட்டங்களில் கலந்துகொண்டவர்களில் பதின்மூன்று பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விதி மீறி நடந்த திருமண நிகழ்வு குறித்து சுகாதார...
அதிக விலைக்கு மரக்கறி, பழவகைகளை விற்பனை செய்தால் அனுமதி பத்திரம் இரத்து
கொரோனா தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட தொழில்முனைவோர் மற்றும் நுகர்வோர் ஆகிய இரு தரப்பினரையும் பாதுகாக்கும் ஒரு திட்டம் குறித்து கவனம் செலுத்துமாறு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், டிஜிட்டல் தொழில்நுட்ப...
21 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்வு – மீண்டும் அமுலாகும் திகதியும் அறிவிப்பு!
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும் - என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்பின்னர் 23 ஆம் திகதி இரவு 10 மணி...
‘கேஸ்’ விலை உயருமா? திங்கட்கிழமை முடிவு வெளியாகும்!
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக, நேற்றிரவு (17) நடைபெறவிருந்த அமைச்சரவை உப குழுவின் கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது.
எனினும், எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் அமைச்சரவை உப குழுவின் கூட்டம் நடைபெறவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர்...
தோட்டத் தொழிலாளர்களுக்கும் 5000 ரூபா வேண்டும் – புஸல்லாவையில் போராட்டம்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறும், விவசாயிகளுக்கு தேவையான உரத்தை வழங்குவதற்கான உரிய பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியால் புஸல்லாவை நகரில் இன்று (18.06.2021)...
இலங்கை மீனவர்களை இந்திய படை தாக்கியதா? தூதரகம் மறுப்பு
இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் தாக்கப்பட்டிருப்பதாக ஜூன் 17ஆம் திகதி வெளியாகியிருக்கும் செய்திகள் அனைத்தும் முற்றுமுழுதாக உண்மைக்குப் புறம்பானவையாகும் என்று இலங்கையிலுள்ள இந்திய தூதுரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில்,
" இவ்வாறான...
1,816 பேரின் உயிரை பறித்த ‘கொரோனா’ 3ஆவது அலை!
கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நேற்றுவரை நாட்டில் ஆயிரத்து 816 பேர் பலியாகியுள்ளனர் - என்று கொரோனா பரவல் தடுப்பு செயற்பாட்டு மையத்தின் தரவுகள்...
கம்மன்பிலவை விரட்ட சம்பந்தனிடம் உதவிகோரும் சஜித்!
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், பேச்சாளர் சுமந்திரன்...
தெஹிவளை மிருகக்காட்சிச்சாலையில் சிங்கத்துக்கு கொரோனா!
தெஹிவளை மிருக்காட்சிசாலையிலுள்ள சிங்கமொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது பிசிஆர் பரிசோதனைமூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டில் தென்கொரியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஆண்...
‘ அநாமதேய தொலைபேசி அழைப்பு குறித்து அவதானமாக இருங்கள்’
வீடுகளில் உள்ள நிலையான தொலைபேசிகளுக்கு அழைப்பு மேற்கொண்டு பொலிஸார் என தெரிவித்து மக்களிடம் பணம் கேட்டு அச்சுறுத்தும் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அவ்வாறான அழைப்புகள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன், இருக்குமாறு பொலிஸ்...



