‘கொரோனா’ – மேலும் 570 பேர் குணமடைவு! நாவலப்பிட்டியவில் மாணவிக்கு வைரஸ் தொற்று!!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 570 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 831 ஆக...
இலங்கையிலிருந்து கடத்திசெல்லப்பட்ட 10 கிலோ தங்கத்துடன் ஐவர் கைது!
இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட 10 கிலோ தங்கத்துடன் ஐவர் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை மற்றும் கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வருவதாக தமிழகம், திருச்சியில் உள்ள மத்திய வருவாய்...
சுயாதீன ஆணைக்குழுக்கள் அரசியல் மயம் – ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்!
நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கருத்து வெளியிடுகையிலேயே...
பாரதியாரின் 138 வது பிறந்த தின நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில்
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 138ஆவது பிறந்த தின நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்தில் ஏற்பாட்டில் நல்லூர் ஆலயத்திற்கு பின்பக்க வீதியிலுள்ள பாரதியார் நினைவுச் சிலை...
பாரதியாரின் வறுமையை போக்கிய ’சிட்டுக் குருவிகள்’ – நடந்தது என்ன?
எட்டயபுரத்து முண்டாசு கவிராஜன் மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் இன்று (11-12-2020) கொண்டாடப்படுகிறது.
பத்திரிகையாளர்களின் ஆசானும், சமூகப் புரட்சியாளரும், தேசப் பக்தர்களின் முன்னோடியும், கவிஞர்களுக்கெல்லாம் கவிஞனாக விளங்கிய மாபெரும் போராளியான மகாகவி பாரதியார், 1882ஆம்...
உலகளவில் 7 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 88 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது....
47 ஆயிரத்து 193 மாணவர்கள் புதிய பாடசாலை தெரிவுக்கு தகைமை
இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளி அடிப்படையில் திறமைச் சித்தி பெற்றுள்ள ஆறாம் ஆண்டுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களுக்கு புதிய பாடசாலைகளை பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகளை ஒன்லைன் மூலமாக மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு...
‘கொரோனா’வால் கடந்த 10 நாட்களில் 30 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் 2ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (10) 26 ஆயிரத்து 981 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 133 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)
மினுவாங்கொட கொத்தணிமூலம்...
‘ஜனாஸாக்களை அடக்கம் செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம்’
கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், சுகாதார தரப்பின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் இன்று (2020.12.10) நடைபெற்றது.
கொவிட்-19...
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராக மஹிந்த தேசப்பிரிய
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தவிசாளராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளரான மஹிந்த தேசப்ரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர்கள்
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள்
நிதி ஆணைக்குழு உறுப்பினர்கள்



