கொரோனாவால் கொழும்பில் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு!
பிறந்து 20 நாட்களேயான குழந்தையொன்று கொரோனா வைரஸ் தொற்றால் இன்று உயிரிழந்துள்ளது.
கொழும்பு, தொட்டலங்க பகுதியைச் சேர்ந்த குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
கடும் காய்ச்சல் காரணமாக குறித்த குழந்தை நேற்றிரவு கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது....
இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!
நாட்டின் தேசிய மின் கட்டமைப்பில் 103.5 மெகாவொட் திறனை இணைக்கும் மன்னார் தம்பபவனி இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி நிலையம் இன்று (2020.12.08) பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் திறந்து வைக்கப்பட்டது.
சர்வ மதத்...
21,258 பேர் குணமடைவு! 7,180 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை!!
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 454 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 258 ஆக...
ஆயுர்வேத மருந்தை பெறுவதற்காக சமூக இடைவெளியை மறந்து அணிதிரண்ட மக்கள்!
கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஆயுர்வேத மருந்து எனக் கூறப்படும் மருத்தை பெற்றுக்கொள்வதற்கு பெருமளவானவர்கள் திரண்டதால் கேகாலை பகுதியில் பெரும் நெருக்கடி நிலைமை இன்று உருவானது.
சமூகஇடைவெளியை பின்பற்றாது, ஆயுர்வேத மருந்தை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் திரண்டதால்...
எகிறும் தொற்றாளர்களின் எண்ணிக்கையால் மருத்துவ கட்டமைப்பும் முடங்கும் அபாயம்!
" கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் 6 மணிநேரத்துக்கு ஒருவர் மரணிக்கின்றனர். நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகின்றது. எனவே, வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தாவிடின் நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பும் ஸதம்பிதமடையக்கூடிய அபாயம் இருக்கின்றது." -...
20 ஐ ஆதரித்த முஸ்லிம் எம்.பிக்கள் பட்ஜட் வாக்கெடுப்பில் நழுவ முடிவு!
2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம்மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
மொட்டு அரசாங்கத்தின் முதலாவது பட்ஜட் கடந்த நவம்பர் 17 ஆம் திகதி நிதி அமைச்சர்...
கொரோனாவால் நவம்பரில் மட்டும் 100 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் 2ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (07) 25 ஆயிரத்து 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 129 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)
மினுவாங்கொட கொத்தணிமூலம்...
இன்று மாத்திரம் 703 பேருக்கு கொரோனா! இருவர் உயிரிழப்பு!!
நாட்டில் மேலும் 377 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாத்திரம் 703 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, மொத்த...
கிராம அபிவிருத்தி திட்டம் 14 முதல் மீண்டும் ஆரம்பம்!
நாட்டின் கிராமப்புற மக்களின் உண்மையான தேவைகளையும் முன்னுரிமைகளையும் அடையாளம் காணும் பொருட்டு புதிய திட்டமான ''வேலையோடு மீண்டும் கிராமத்திற்கு'' (வெட சமக யலி கமட) செயற்திட்டத்தை 14 ஆம் திகதி முதல் தொடங்கப்படும்...
அரசாங்கத்துக்கு எதிராக தீப்பந்தமேந்தி போராட்டம் முன்னெடுப்பு
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச்செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளியிடும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் இன்று தீப்பந்தமேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் அமைதியான முறையில் போராட்டம்...



