மினுவாங்கொட கொத்தணி பரவல் – மேலும் 190 பேருக்கு கொரோனா!
மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுள் மேலும் 190 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மேற்படி ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய திவுலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அத்தொழிற்சாலையில் ஊழியர்களிடம் பிசிஆர் பரிசோதனை...
சீதுவ பொலிஸ் பிரதேசத்திலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்
கம்பஹா மாவட்டத்துக்குட்பட்ட சீதுவ பொலிஸ் பிரிவிலும் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன்படி கம்பஹா மாவட்டத்தில் தற்போது 18 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு...
‘தோட்டப்பகுதிகளுக்கும் கொரோனா பரவும் அபாயம்’ – சபையின் கவனத்தை ஈர்த்தார் வேலுகுமார் எம்.பி.
" நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தலைதூக்க ஆரம்பித்துள்ள நிலையில் தோட்டப்பகுதிகளுக்கும் வைரஸ் பரவக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. எனவே, இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, தேவையான சுகாதார ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்."...
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 9 மாதங்களில் 6,063 முறைப்பாடுகள்!
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 2020 ஜனவரி முதல் செப்டம்பர்வரையான காலப்பகுதியில் 6 ஆயிரத்து 63 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில்...
உலகளவில் 3 கோடியே 60 லட்சம் பேருக்கு கொரோனா – இலங்கையிலும் எகிறும் எண்ணிக்கை
உலகளவில் 3 கோடியே 60 லட்சம் பேருக்கு கொரோனா - இலங்கையிலும் எகிறும் எண்ணிக்கை
கம்பஹா மாவட்டத்தில் மேலும் 14 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுல்
நீர்க்கொழும்பு,ஜா-எல, கந்தான பகுதிகளுக்கும் ஊரடங்கு!
ஊரடங்கில் அடங்கமறுத்த 64 பேர் கைது!
ஊரடங்கில் அடங்கமறுத்த 64 பேர் கைது!
பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுமா? நாளை முடிவு!
பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுமா? நாளை முடிவு!
மினுவாங்கொட கொத்தணி பரவல் – மேலும் 124 பேருக்கு கொரோனா!
மினுவாங்கொட கொத்தணி பரவல் - மேலும் 124 பேருக்கு கொரோனா!
‘எங்குசென்றிருந்தாலும் உண்மையை சொல்லுங்கள்’ – பிரதி பொலிஸ்மா அதிபர் கோரிக்கை
'எங்குசென்றிருந்தாலும் உண்மையை சொல்லுங்கள்' - பிரதி பொலிஸ்மா அதிபர் கோரிக்கை



