மினுவாங்கொட கொத்தணி பரவல் – மேலும் 190 பேருக்கு கொரோனா!

0
மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுள் மேலும் 190 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேற்படி ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய திவுலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அத்தொழிற்சாலையில் ஊழியர்களிடம் பிசிஆர் பரிசோதனை...

சீதுவ பொலிஸ் பிரதேசத்திலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்

0
கம்பஹா மாவட்டத்துக்குட்பட்ட சீதுவ பொலிஸ் பிரிவிலும் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதன்படி கம்பஹா மாவட்டத்தில் தற்போது 18 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு...

‘தோட்டப்பகுதிகளுக்கும் கொரோனா பரவும் அபாயம்’ – சபையின் கவனத்தை ஈர்த்தார் வேலுகுமார் எம்.பி.

0
" நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் தலைதூக்க ஆரம்பித்துள்ள நிலையில் தோட்டப்பகுதிகளுக்கும் வைரஸ் பரவக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. எனவே, இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, தேவையான சுகாதார ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்."...

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 9 மாதங்களில் 6,063 முறைப்பாடுகள்!

0
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு  2020 ஜனவரி முதல் செப்டம்பர்வரையான காலப்பகுதியில் 6 ஆயிரத்து 63 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்...

உலகளவில் 3 கோடியே 60 லட்சம் பேருக்கு கொரோனா – இலங்கையிலும் எகிறும் எண்ணிக்கை

0
உலகளவில் 3 கோடியே 60 லட்சம் பேருக்கு கொரோனா - இலங்கையிலும் எகிறும் எண்ணிக்கை

கம்பஹா மாவட்டத்தில் மேலும் 14 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுல்

0
நீர்க்கொழும்பு,ஜா-எல, கந்தான பகுதிகளுக்கும் ஊரடங்கு!

ஊரடங்கில் அடங்கமறுத்த 64 பேர் கைது!

0
ஊரடங்கில் அடங்கமறுத்த 64 பேர் கைது!

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுமா? நாளை முடிவு!

0
பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுமா? நாளை முடிவு!

மினுவாங்கொட கொத்தணி பரவல் – மேலும் 124 பேருக்கு கொரோனா!

0
மினுவாங்கொட கொத்தணி பரவல் - மேலும் 124 பேருக்கு கொரோனா!

‘எங்குசென்றிருந்தாலும் உண்மையை சொல்லுங்கள்’ – பிரதி பொலிஸ்மா அதிபர் கோரிக்கை

0
'எங்குசென்றிருந்தாலும் உண்மையை சொல்லுங்கள்' - பிரதி பொலிஸ்மா அதிபர் கோரிக்கை

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...