சர்வக்கட்சி மாநாட்டில் ஜீவன் பங்கேற்பு!
ஜனாதிபதி செயலகத்தில் நாளை நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஐ.தே.க நாடாளுமன்றக்குழு தலைவரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் பங்கேற்கவுள்ளார்.
இலங்கைமீதான அமெரிக்காவின் வரிவிதிப்பு தொடர்பில் தொடர்பில் ஆராய்வதற்காக சர்வக்கட்சி...
அமெரிக்க தூதுவருடன் சஜித் சந்திப்பு!
இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
அத்துடன், இலங்கையின் ஏற்றுமதிக்கு அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள வரி சம்பந்தமாகவும்...
தண்டவாளத்தில் படுத்து ரீல்ஸ் எடுத்தவர் கைது: இந்தியாவில் சம்பவம்
ரயில் தண்டவாளத்தில் படுத்து ரயில் வரும்போது செல்போனில் ரீல்ஸ் எடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் ஹசன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் சவுராசியா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் செல்போனில் ரீல்ஸ்...
அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து ஆராய நாளை சர்வக்கட்சி கூட்டம்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாளை சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு அமெரிக்க...
மலையக மக்களுக்குரிய திட்டங்கள் பற்றி ஆராய்வு!
அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோருடன் இலங்கைக்கான இந்திய தூதுவர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது மலையக மக்களுக்குரிய திட்டங்கள் பற்றி...
உரிய நடைமுறைகளை பின்பற்றியே இந்தியாவுடன் 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
" உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே இந்தியாவுடன் ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. எனவே, ஒப்பந்தங்களில் இருந்து விலகுவதாக இருந்தால் இரு நாடுகளின் அனுமதி தேவை இல்லை. ஒரு நாடு விரும்பினால் முன்கூட்டியே அறிவித்துவிட்டு...
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைத்துள்ளோரை விடுவிக்கவும்!
பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அநியாயமாகக் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்...
தென்கொரியாவில் ஜனாதிபதி தேர்தலுக்கு நாள் நிர்ணயம்!
தென்கொரியாவில் எதிர்வரும் ஜுன் 03 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் இராணுவ அவசர நிலை செயல்படுத்தியதற்காக முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-இயோலைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
இதனையடுத்து...
பி.ஆர். என்பவரால்தான் ராஜபக்ச ஆட்சி கவிழ்ந்தது: ஆட்சியின் பி.ஆர். யார்?
"ராஜபக்சக்களுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக இருந்தமை நான் எடுத்த தவறான அரசியல் முடிவாகும். அதனை திருத்திக்கொண்டதால்தான் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் என்னை இரு தடவைகள் சபைக்கு அனுப்பியுள்ளனர்." - என்று இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
பிஆர்...













