ஒலுவில் துறைமுக செயற்பாடுகள் விரைவில் மீள ஆரம்பம்!
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
ஒலுவில் துறைமுகத்துக்கு அமைச்சர் நேற்று...
ஈரானில் பூமிக்குடியில் ஏவுகணை நகரம்!
பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கத்தில், நூற்றுக்கணக்கான நவீன ரக ஏவுகணைகளை, இராணுவம் சேமித்து வைத்துள்ள வீடியோவை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.
அணு ஆயுத உற்பத்தியை ஈரான் அதிகரித்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஜனாதிபதி...
நானுஓயாவில் விபத்து: இருவர் படுகாயம்!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் பிளக்பூல் சந்தி பகுதியில் இன்று வியாழக்கிழமை (27) காலை 6 மணியளவில் ஜீப் ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை...
யாழில் 38 கஞ்சா பொதிகள் மீட்பு
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் இன்று (27) அதிகாலை ஒரு தொகை கஞ்சா மீட்கப்பட்டது.
இராணுவ புலனாய்வுத்துறையின் இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவமும், வல்வெட்டித்துறை பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில்...
ஜெனிவா, ஒஸ்லோ பேச்சுவார்த்தைகளை புலிகளே குழப்பினர்: மஹிந்த சுட்டிக்காட்டு
இலங்கையின் முன்னாள் படைத்தளபதிகளுக்கு எதிராக பிரிட்டனால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்கின்றேன். வாக்கு அரசியலுக்காகவே இப்படியான நகர்வுகள் பிரிட்டனில் இடம்பெறுகின்றன." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான...
மரக்கறி விலைப்பட்டியல் (27.03.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கருணாவுக்காக அல்ல படையினருக்காக அரசு முன்னிலையாக வேண்டும்!
" கருணா அம்மானுக்காக அல்ல, படையினருக்காக அரசாங்கம் முன்னிலையாக வேண்டும்." என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
பிரிட்டனின் தடை விதிப்பு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர்...
பொலிஸ்மா அதிபரை பதவிநீக்கும் பிரேரணைமீது 8 ஆம் திகதி வாக்கெடுப்பு!
"பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவிநீக்கம் செய்யகோரும் பிரேரணை எதிர்வரும் 8 அல்லது 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும்." என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பொலிஸ்மா அதிபரை...
ஐஸ் போதைப்பொருளுடன் லுணுகலையில் இளைஞன் கைது!
ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர், இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
லுணுகலை, பாக்கு தோட்டத்தை 32 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய லுணுகலை...
பிரிட்டனின் தடை ஒருதலைபட்சமானது!
பிரிட்டனின் தடை நடவடிக்கையானது இலங்கையின் நல்லிணக்க முயற்சிக்கு ஒத்துழைப்பாக அமையாது. மாறாக சிக்கலுக்கே வழிவகுக்கும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
“இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகள் மீறல்கள்...













