தேசபந்து தென்னகோன் தலைமறைவு: தேடுதல் வேட்டை தீவிரம்!
கைது செய்வதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால், குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அறியத்தருமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப்...
ஹமாஸ் அமைப்புடன் அமெரிக்கா நேரடி பேச்சு!
பணயக்கைதிகள் விவகாரம் தொடர்பாக ஹமாஸ் அமைப்பினருடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையில், காசாவில் இராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்து வரும் சூழலில்...
19 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்: 68 பேர் கைது!
நாட்டில் 2025 ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 19 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
இச்சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர்...
கனடா பிரதமருடன் முட்டிமோதும் ட்ரம்ப்!
கனடா பிரதமர் ட்ரூடோவை ஆளுநர் என மீண்டும் விளித்துள்ள ட்ரம்ப், அதிகாரத்தில் நீடிக்க அவர் வர்த்தகப் போரை பயன்படுத்த முயற்சிக்கிறார் எனவும் குற்றஞ்சாட்டினார்.
' இறக்குமதி வரி உயர்வு பற்றி என்ன செய்யலாம் என்று...
மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதே வடக்கு மக்களுக்கு இந்தியா வழங்கும் பேருதவியாக அமையும்!
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்தால் அதுவே வடக்கு மக்களுக்கு அவர்கள் வழங்கும் பெரும் சேவையாகவும், பேருதவியாகவும் அமையும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல்...
பசறையிலிருந்து பதுளைக்கு மாட்டிறைச்சி கடத்திய இருவர் கைது!
அனுமதிப்பத்திரம் இன்றி நேற்று காலை 10.00 மணியளவில் மாட்டிறைச்சியை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி மற்றும் இரு சந்தேக நபர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை நகர் பகுதியை சேர்ந்த 29 மற்றும்...
துப்பாக்கியுடன் இருவர் கைது!
இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கியுடன் இரண்டு சந்தேகநபர்கள் விசேட பொலிஸ் குழுவினால் நேற்று (5) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கியை வைத்திருந்ததாக கூறப்படும் மஹியங்கனானை, இல. 40 இன்டஸ்ட்ரியல்...
மரக்கறி விலைப்பட்டியல் (06.03.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
வடக்கு மீனவர்களை சீனா குறிவைப்பது ஏன்? இந்தியாவுடன் முரண்பட இடமளியோம்!
எந்த நோக்கத்துக்காக வடக்கு மீனவர்களை சீனா நாடி வருகின்றது? இந்தியாவுடன் நாம் முரண்பட வேண்டும் என்ற சிந்தனை ஏற்படுத்தப்படுகின்றது. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
2025...













