மக்கள் ஆணைக்கு எதிரான பாதீடே இது: சஜித் விளாசல்
அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டமானது கிடைத்த மக்கள் ஆணைக்கு எதிராக தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வளமான நாடு , அழகான வாழ்க்கை முன்வைக்கப்பட்ட...
வடக்குக்கான நிதி யாழில் முடங்காமல் வன்னிக்கும் வர வேண்டும்!
வரவு - செலவுத் திட்டத்தில் வடக்குக்கு ஒதுக்கப்படும் நிதி, யாழ்.மாவட்டத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் வன்னிக்கும் வரவேண்டும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதீடுமீதான விவாதத்தில்...
இஸ்ரேலில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: மேற்கு கரையில் இராணுவ நடவடிக்கை தீவிரம்!
இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் ஒன்றான பேட் யாம் நகரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளன. சில நிமிட இடைவெளியில் மூன்று பேருந்துகளில் குண்டுகள் வெடித்த நிலையில், அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ்...
மித்தெனிய துப்பாக்கிச்சூடு; 3 சந்தேகநபர்கள் கைது
மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
மித்தெனிய சந்தியில் தனது குழந்தைகள் இருவருடன்...
இலங்கையை உலகில் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்
புத்தாக்கத் துறையில் இணையான போட்டியாளராக இல்லாத இலங்கையை, ஏனைய நாடுகளுடன் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், இந்த இலக்கை அடைவதில் டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ஜனாதிபதி...
யாழ். தாளையடியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!
யாழ். வடமராட்சி கிழக்கு, தாளையடி பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலனாய்வுத்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட விசேட அதிரடிப் படையினரும், மருதங்கேணிப் பொலிஸாரும் இணைந்து இந்தக்...
ஹமாஸ் அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!
காசாவிலிருந்த இஸ்ரேல் படையினர் வெளியேறாவிடின் மீதமுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க மாட்டோம் என ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட 2 குழந்தைகள், அவர்களது தாய் உட்பட 4 பேரின் உடல்கள்...
மலையக அரசியல் தலைவர்களை விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்!
பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்புக்கு 22 தோட்டக் கம்பனிகளே தடையாக உள்ளன. இந்த தோட்ட கம்பனிகளுக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். அரசாங்கத்தில் உள்ள மலையக பிரதிநிதிகள் மலையக தலைவர்களை அவமதிக்கும் வகையில்...
மாலைதீவு வருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீலுக்கும் (Abdulla Khaleel) இடையிலான சந்திப்பு நேற்று (20) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
கடந்த தேர்தல்களில் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்குக் கிடைத்த...













