எதிரணியின் கூட்டு அரசியல் சமருக்கு ரணில் முழு ஆதரவு!
“பல கட்சி ஜனநாயக முறைமைக்கு இன்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிராக நாம் ஓரணியில் திரள வேண்டும். இது விடயத்தில் எதிரணி முன்னெடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு வழங்கப்படும்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின்...
பதுளை மாவட்ட தமிழ் பாடசாலைகளில் ஆசிரியர் இடமாற்றம்: கல்வி முன்னேற்றத்திற்கு அச்சுறுத்தல்
பதுளை மாவட்டத்தின் தமிழ் மொழிப் பாடசாலைகள் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க கல்வி முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளன. குறிப்பாக உயர்தர (A/L) வகுப்புகளில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் எண்ணிக்கை...
திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்!
திமுகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் அவர் ஐக்கியமானார்.
அவரது ஆதரவாளர்கள் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் முன்பு இன்று திரண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
தமிழகத்தில்...
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்!
T-20 உலகக்கிண்ண தொடரில் இன்று (27) நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன.
கொழும்பு ஆர்.பிரேமதாச Colombo RPS மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
இங்கிலாந்து...
நௌபர் மௌலவியே பிரதான சூத்திரதாரி: சுரேஸ் சலே கைது ஏமாற்று நடவடிக்கை!
"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதற்காகவே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பின்புலத்தில் அரசியல் நோக்கமே உள்ளது.”
இவ்வாறு முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
மரக்கறி விலைப்பட்டியல் (27.02.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று ஆரம்பம்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்று (27) வெள்ளிக்கிழமை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
திருவிழாவை முன்னிட்டு ஆலயமும் அதன் சுற்றுப்புறச் சூழலும் முழுமையாகத் தயார்படுத்தப்பட்டுள்ளன.
இந்தத் திருவிழா ஏற்பாட்டுப் பணிகளுக்காகப் பங்குத்தந்தையர்கள், கடற்படையினர், பிரதேச...
நாமலை எதிர்கொள்ள பிரிட்டன் தமிழ் மாணவ அமைப்புகளுக்கு முதுகெலும்பில்லை!
“ உரையாடலில் பங்கேற்று நாமல் ராஜபக்கவிடம் கேள்வி எழுப்புவதற்குரிய முதுகெலும்பு பிரிட்டனில் உள்ள தமிழ் மாணவ அமைப்புகளுக்கு இல்லை.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர விமர்சித்துள்ளார்.
ஸ்ரீலங்கா...
அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 16வது அமர்வின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம்
அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 16வது அமர்வின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் , ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இன்று (26) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
‘டித்வா’ சூறாவளியினால்...
நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க தமிழக அரசு மரியாதை!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த நல்லகண்ணு உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு சார்பில் முழு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் சுதந்திர போராட்ட...













