மக்களுக்காக களமிறங்கிய ஜீவன்!
சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்து, அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்து, நிவாரணப் பொருட்களை வழங்கிவைத்துள்ளார் இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான்.
டிக்கோயா, பொகவந்தலாவ,...
காட்டு யானை தாக்கி கடற்படை அதிகாரி பலி!
வவுனியாவில் கடற்படை லெப்டினன்ட் தர அதிகாரி ஒருவர் காட்டு யானை தாக்குதலால் மரணமடைந்துள்ளதாக பூனாவ பொலிஸார் தெரிவித்தனர்.
பணி நிமித்தமாக கொழும்புக்கு சென்று விட்டு பஸ்ஸில் முகாமிற்கு திரும்பிய அதிகாரி வாகனத்தில் இருந்து இறங்கி...
மனோவுக்கு உறுதியானது தேசியப் பட்டியல்!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் உறுதியாகியுள்ளது.
மனோ கணேசன் மற்றும் எராக் விக்கிரமரத்ன ஆகியோருக்கு தேசியப் பட்டியல் வாய்ப்பை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முடிவெடுத்துள்ளது.
எஞ்சிய இரு...
மரக்கறி விலைப்பட்டியல் (01.12 .2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (01) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் குறித்து ஏன் மௌனம்?
" நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மற்றும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பன தொடர்பில் தனது கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி ஏன் தெளிவுபடுத்தவில்லை. இது தொடர்பில் உரிய விளக்கம் அவசியம்." -...
உள்ளாட்சி தேர்தலுக்கு புதிதாக வேட்புமனு கோர திட்டம்!
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக முன்னர் தாக்கல் செய்யப்பட்ட
வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்படவுள்ளன என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
புதிய வேட்புமனுக்களைக் கோருவதற்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்...
எரிபொருள் விலைகளில் மாற்றம்!
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலை 02 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 309.
லங்கா ஒட்டோ டீசல்...
பஸில் வரமாட்டார்: குட்டி தேர்தலையும் நாமலே வழிநடத்துவார்
உள்ளாட்சிசபைத் தேர்தலின்போதும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை நாமல் ராஜபக்சவே வழிநடத்துவார் என்று அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முதல்நாள் அமெரிக்கா பறந்த மொட்டு கட்சியின் ஸ்தாபக தலைவர் பஸில் ராஜபக்ச,...
மீதும்பிட்டிய பகுதியில் காற்றினால் 20 வீடுகளுக்கு சேதம்!
நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டிருந்த குறைந்த தாழமுக்கத்தின் பெய்த கடும் மழையின் காரணமாகவும் கடந்த 28ஆம் திகதி பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் காற்றினால் பசறை மீதும்பிட்டிய பகுதியில் உள்ள டெமேரியா தோட்ட...
டிசம்பர் 11 கொட்டகலையில் கூடுகிறது இதொகா தேசிய சபை!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை மற்றும் நிர்வாக சபை என்பன அவசரமாக கூடவுள்ளன.
டிசம்பர் 11 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு, கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் குறித்த கூட்டங்கள் நடைபெறவுள்ளன என்று...













