தமிழர் தேசத்தை அங்கீகரிப்பதே இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு
"இணைந்த வடக்கு - கிழக்கு தாயகத்தில் தமிழ் மக்களை தனித்துவமான இறைமை கொண்ட தேசமாக அங்கீகரிக்க வேண்டும். அதன் தனித்துவமான இறைமை - சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு உள்ள சுயநிர்ணய...
பேக்கறி உற்பத்திகளின் விலை குறையும் சாத்தியம்
ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமைக்கு இணையாக பேக்கரி மற்றும் சிற்றுண்டி உற்பத்திகளின் விலைகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
உணவு உற்பத்திகளின் விலை குறைப்பு வீதம் தொடர்பில் பொதுமக்களால் நுகர்வோர் விவகார...
தபால்மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன்(08) நிறைவடைகின்றது.
கடந்த 30ஆம் திகதி, இம்மாதம் முதலாம் மற்றும் 04ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க தவறியவர்களுக்காக இன்று(08) சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம்...
மரக்கறி விலைப்பட்டியல் (08.11.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (08) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஊடக அடக்குமுறையை அரசு கையாயவில்லை!
ஊடகங்களை ஒடுக்கி, தணிக்கைக்கு உட்படுத்துவதற்குரிய எந்தவொரு தேவைப்பாடும் அரசாங்கத்துக்கு கிடையாது என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" எமது பிரதமர் ஊடகங்களை அச்சுறுத்தவில்லை....
போர்க் களத்தில் வடகொரிய படைகள் ஆபாச படம் பார்ப்பதாக குற்றச்சாட்டு
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவுடன் இணைந்து போரிட்டுவரும் வடகொரிய படையினர், ஆபாச படங்களை பார்க்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன்மீது ரஷ்யா 2022-ம் ஆண்டு பெப்ரவரியில் படையெடுத்தது போர் தொடுத்து 2 ஆண்டுகள் ஆகியும் அதனை...
இந்தியா, தென்னாபிரிக்கா இன்று பலப்பரீட்சை!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடர் இன்று ஆரம்பமாகின்றது.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது.
இதன்படி...
11 ஆம் திகதி நள்ளிரவுடன் பிரச்சார போர் ஓய்வு!
நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவுடன் பிரசாரக் காலம் நிறைவடைகின்றது.
இந்நிலையில், திங்கட்கிழமை நள்ளிரவு முதல் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடையும் நேரம் வரை...
ட்ரம்ப்தான் எனது தந்தை: பகீர் கிளப்பும் பாகிஸ்தான் யுவதி
அமெரிக்க தேர்தல் முடிவுகள் பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் இளம்பெண் ஒருவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்தான் தன்னுடைய தந்தை என்று கூறி பகீர் கிளப்பியுள்ளார்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்வாகியுள்ள...
மாலைவேளையில் அடை மழை!
நாட்டின் வடக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில்...













