LPL தொடருக்கான நடுவர்கள் குழாம் அறிவிப்பு!
லங்கா ப்ரீமியர் லீக் ரி 20 கிரிக்கெட் தொடரின் போட்டி மத்தியஸ்தர், போட்டி நடுவர்கள் குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) போட்டி மத்தியதஸ்தர் ரஞ்சன் மடுகல்ல மற்றும்...
‘ஆரம்பத்திலேயே கோட்டைவிட்ட ஹப்ரிடி’
'ஆரம்பத்திலேயே கோட்டைவிட்ட ஹப்ரிடி'
ஊவாவில் விளையாட்டுத்துறையை மேம்படுத்த 5 திட்டங்கள் முன்வைப்பு!
ஊவா மாகாணத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக முக்கியமான சில வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் பதுளை மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவால் ஏற்பாடு...
மகளிர் T-20 உலகக்கிண்ணத்தொடர் 2023வரை ஒத்திவைப்பு!
2022 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த மகளிர் ரி-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் 2023 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ருத்து வெளியிட்ட ஐசிசியின் தலைமை அதிகாரி மனு சாவ்னே, "...
LPL தொடரிலிருந்து கிறிஸ் கெயில், மாலிங்க விலகல்!
லங்கா ப்ரமியர் லீக் தொடரில் இருந்து இலங்கை வேகப்பந்து விச்சாளர் லசித் மாலிங்க மற்றும் மேற்கிந்திய தீவுகளின் அதிரடி துடுப்பாட்ட விரர் கிறிஸ் கெயில் விலகியுள்ளனர்.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லியாம் பிளங்கட்டும் இந்தத்...
LPL போட்டியில் பங்கேற்கவந்த வெளிநாட்டு வீரருக்கு கொரோனா!
லங்கா பிறிமியர் லீக் போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று இலங்கை வந்த, கொழும்பு கிங்ஸ் அணியின் வீரர் ரவீந்தர்பால் சிங்குக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி வீரர் அண்ட்ரு ரஸ்ஸல்...
தென்னாபிரிக்க சுற்றுப்பணத்தில் 32 பேர் கொண்ட இலங்கை அணி!
எதிர்வரும் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தில் 32 பேர் கொண்ட இலங்கை அணிக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்கு தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை இணங்கியுள்ளது.
சுற்றுப்பயணம் ஒன்றில் பொதுவாக 15 தொடக்கம் 16 வீரர்களே இடம்பெறுவர். எனினும் கொரோனா...
எல்.பி.எல்.மூலம் மாலிங்க படைக்கவுள்ள சாதனைகள்!
அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடரில் இலங்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இரண்டு முக்கிய மைல்கற்களை எட்டவுள்ளார்.
வரும் நவம்பர் 26 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகவிருக்கும் இந்தத்...
667 விக்கெட்டுகளை வீழ்த்தி மலிந்த புஷ்பகுமார சர்வதேச மட்டத்தில் சாதனை!
இலங்கை உள்ளூர் கிரிக்கெட்டில் அதிக அனுபவம் பெற்ற வீரரான மலிந்த புஷ்பகுமார, கடந்த தசாப்தத்தில் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் உலகில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.ஆஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட...
வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் மரடோனா
வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் மரடோனா