தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் திருத்தச் சட்ட மூலம் சபையில் நாளை முன்வைப்பு
28 வருடங்களின் பின்னர் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான திருத்தப்பட்ட சட்டமூலம் நாளை (10) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.
மேலும், தேசிய சைபர் பாதுகாப்புச்...
ஆயுத உதவியை நிறுத்துவோம்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
காசாவில் ரபா பகுதியில் பாரிய தரை வழி தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகிவரும் நிலையில், அவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெற்றால் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி வழங்கப்படமாட்டாதென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“...
டயனா கமகே வெளிநாடு செல்ல தடை!
நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்துள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு இலங்கை...
அரிசி நிவாரணம் – பெருந்தோட்ட பகுதிகளில் தகுதியுடைய குடும்பங்கள் புறக்கணிப்பு
ஜனாதிபதியான தங்களால் அறிமுகப் படுத்தப்பட்ட 20 கிலோ அரிசி நிவாரண உதவித்திட்டத்தில் பெருந் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பெருந்தோட்ட பிரதேசங்களில் வாழும் தகுதியுடைய குடும்பங்கள் என உண்மையான பயன்பெறுநர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமை கவலையளிக்கிறது. இவ்விடயத்தில்...
ரூ. 5 கோடி பெறுமதியான போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது!
ஐந்து கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளை தாய்லாந்திலிருந்து நாட்டிற்கு கொண்டுவந்த ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 5 கிலோ...
மகாவலி கங்கையில் மூழ்கி வயோதிபர் உயிரிழப்பு
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வராதென்ன பகுதியில் மகாவலி கங்கையில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (8) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
கண்டி, யடஹலகல பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயது நபரொருவரே...
பொருளாதார வளர்ச்சி 3 விகிதமாக காணப்படும்
“ முறையான திட்டம், அனுபவம் மற்றும் சர்வதேச தொடர்புகள் என்பவற்றின் காரணமாகவே தனியொரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதும் எவ்வித நிபந்தனைகளும் இன்றி நாட்டை பொறுப்பேற்றேன். அதன் ஊடாக நரகத்தில் விழுந்த நாட்டை...
பிரேசிலில் வரலாறு காணாத மழை, வெள்ளம்: 100 பேர் உயிரிழப்பு
பிரேசிலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 லட்சம் பேர் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
தெற்கு பிரேசிலின் ரியோ...
மே மாதத்துக்குள் நாடாளுமன்றம் கலைப்பு?
நாடாளுமன்றத்தை மே 15 ஆம் திகதிக்கு முன்னர் கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்லுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி...
மரக்கறி விலைப்பட்டியல் (09.05.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...













