உலக போர் நெருக்கடியை எதிர்கொள்வது குறித்து ஆராய வேண்டும்!
“மூன்றாம் உகலப்போர் இடம்பெற்றுவருகின்றது. எனவே, பூகோள அரசியலில் கேந்திர முக்கியத்துவமிக்க இடத்தில் அமைந்துள்ள இலங்கை, இந்த உலக நெருக்கடி நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.” என்று தேசிய...
சஜித் அணி எம்.பிக்கள் மே தினத்தன்று ஐதேக மேடையில்?
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் , ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளனர் என வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்று அக்கட்சியின் பதில் தேசிய அமைப்பாளர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பில் ...
இஸ்ரேல் இராணுவ பாதுகாப்பை பலப்படுத்த அமெரிக்கா நிதியுதவி
அமெரிக்காவின் இராணுவ உதவியால் இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் பதற்றம் தணிவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சில வாரங்களாகவே மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில்...
தமிழ் பொதுவேட்பாளர் முன்மொழிவுக்கு அரவிந்தகுமார் கடும் எதிர்ப்பு!
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற யோசனை நகைச்சுவைத்தனமானது. அவ்வாறான முயற்சிக்கு ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டேன் - என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
மலையக மக்களின் ஆதரவு ரணிலுக்கே…!
“ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க எந்தப் பக்கத்தில் நின்று களமிறங்கினாலும், எந்தச் சின்னத்தில் போட்டியிட்டாலும் அவருக்கே வடக்கு, கிழக்கு மற் றும் மலையகத் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள்.” –
இவ்வாறு ஐக்கிய...
இதொகாவின் போராட்டத்துக்கு ஆதரவு இல்லை!
சம்பள உயர்வை வென்றெடுப்பதற்கு போராட்டம் நடத்துவது நல்ல விடயம். இது பற்றி எம்முடனும் கலந்துரையாடி இருந்தால் பேராதரவை வழங்கி இருக்க முடியும் - என்று ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க...
போராட்டத்தை விமர்சித்த சஜித் கட்சி அமைப்பாளரை வறுத்தெடுக்கிறது இதொகா
பசறையில் கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது. கொசு மருந்து அடித்து கொசுக்களை விரட்ட வேண்டும் என இ.தொ.காவின் பசறை தொகுதி அமைப்பாளர் வேலு ரவி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு...
ஆறா வலி தந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றோடு ஐந்தாண்டுகள்…!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் (2019) இடம்பெற்று இன்றுடன் ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
கொழும்பில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயம், கிழக்கு மாகாணத்தில் உள்ள சியோன் தேவாலயம் மற்றும் கொழும்பில்...
இதொகாவின் கொழும்பு போராட்டம் தோல்வி!
“பசறை நகரில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நாளை போராட்டம் நடத்த போவதாக தெரியவருகின்றது. போராட்டம் நடத்தி என்ன செய்தாலும் பதுளை மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை...
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் அதிக கட்டணம் அறவிட்டால் கைது!
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் அதிகளவு கட்டணம் அறவிடும் ஆட்டோ சாரதிகள் மற்றும் வாடகை வாகன சாரதிகள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதிக கட்டணம் அறவிடுவது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன...












