முன்னாள் கிரிக்கெட் பிரபலம் சஜித் அணியில் கம்பஹா மாவட்டத்தில் போட்டி?
அடுத்த பொதுத்தேர்தலில் களமிறங்குவதற்கு பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரசித்திபெற்ற கலைஞர்கள் திட்டமிட்டுள்ளனர். இது சம்பந்தமாக பிரதான அரசியல் கட்சிகளுடன் அவர்கள் பேச்சு நடத்திவருகின்றனர் என தெரியவருகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய...
சுதந்திரக் கட்சிக்குள் பெரும் குழப்பம்: தாய்லாந்து பறந்தார் மைத்திரி!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை தாய்லாந்து நோக்கி பயணமாகியுள்ளார். மைத்திரியுடன் மேலும் ஒன்பது பேர் பயணித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தவிசாளர் பதவியை வகிக்க மைத்திரிக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது....
நாளை கூடுகிறது சம்பள நிர்ணய சபை: தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1700 கிடைக்குமா?
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் குறித்து ஆராய்வதற்காக சம்பள நிர்ணய சபை நாளை கூடவுள்ளது என தெரியவருகின்றது.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும், ஏனைய சங்கங்களின் பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் பங்கேற்பார்கள்.
தொழில் அமைச்சரின் அதிகாரிகளும்...
விமல், டலஸ், ரொஷான் சங்கமம்: புதிய இடதுசாரி கூட்டணி உதயம்?
இடதுசாரி கூட்டணியொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் தெற்கு அரசியலில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, கம்யூனிஸ் கட்சி பிரதிநிதிகள், டலஸ் அழகப்பெரும, ரொஷான் ரணசிங்க உள்ளிட்ட தரப்பினர் இணைந்தே இதற்கான முயற்சியில்...
நீரிழ் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீரில் மூழ்கி நாளாந்தம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றா நோய், விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் தலைவர் பொது...
ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று
ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று(09) இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.
இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இடம்பெறவுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள், அகில...
சிறந்த கிரிக்கெட் வீரராக கமிந்து மென்டிஸ் தெரிவு
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால், மார்ச் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக கமிந்து மென்டிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அயர்லாந்து அணியின் மார்க் ஏடாய் மற்றும் நியூசிலாந்து அணியின் மெட் ஹென்றி ஆகியோர் இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
இந்த...
புத்தாண்டுக்கு பிறகு அதிரவுள்ள அரசியல் களம்….!
தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் தெற்கு அரசியலில் தரமான சில அரசியல் சம்பவங்கள் அரங்கேறவுள்ளன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத்தேர்தலை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி...
படகு கவிழ்ந்து குழந்தைகள் உட்பட 94 பேர் பலி – கிழக்கு ஆபிரிக்க நாட்டில் சோகம்!
கிழக்கு ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கின் வடகடலோர பகுதியில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள் உட்பட 94 பேர் பலியாகியுள்ளனர். சிலர் காணாமல்போயுள்ளனர்.
தொற்று நோய் பரவுகின்றது என்ற புரளியை நம்பி, தொற்று நோயில் இருந்து தம்மை...
கொம்பனித்தெரு இரட்டை மேம்பாலம் மக்களிடம் கையளிப்பு
கொம்பனித்தெரு, நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் புகையிரத பாதைக்கு மேலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரட்டை மேம்பாலத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) மக்களின் பாவனைக்காக...













