“கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் எதிர்கால பணிகளுக்கான நிதி மதிப்பீடு அங்கீகரிக்கப்படவில்லை”
போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியில் பத்து மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியில் மீண்டும் பணிகளை ஆரம்பிப்பதற்கு நிபுணர்கள் குழு கோரிய பணத்திற்கு நீதி அமைச்சு அனுமதி வழங்காததை அடுத்து பணிகள்...
அரசியலில் இருந்து ஓய்வுபெறும் கால எல்லையை அறிவித்தார் டக்ளஸ்
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (4) இடம்பெற்ற சமூர்த்தி உத்தியோகத்தர்களுடனான...
எரேஸ் எல்லையை திறக்க இஸ்ரேல் இணக்கம்!
அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் கடும் அழுத்தங்களையடுத்து காசாவுக்கு கூடுதல் மனிதாபிமான உதவிகள் கிடைக்க எரேஸ் எல்லையை திறப்பதற்கு இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளது.
காசாவில் ஐ.நா. பணியாளர்கள்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எழுவர்...
கச்சத்தீவு பிரச்சினை முடிந்த கதை – அமைச்சர் அலி சப்ரி
“ கச்சத்தீவை மீளப்பெறுவது தொடர்பில் இந்தியாவில் கருத்தாடல் இடம்பெறவில்லை. கச்சத்தீவு பிரச்சினை இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்னரே தீர்க்கப்பட்டுவிட்டது. அது பற்றி தற்போது மீண்டும் கலந்துரையாடல் அவசியம் இல்லை.”
இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி...
கத்திக்குத்து தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் பலி!
கிளிநொச்சி, தருமபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலையொன்றில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியை பார்வையிட்டு விட்டு திரும்பும் வழியில்...
உலகின் மிக வயதான மனிதன் 114 வயதில் காலமானார்!
கடந்த 2022 ஆம் ஆண்டில் உலகின்மிகவும் வயதான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா ஏப்ரல் 3ஆம் திகதி தனது...
கொங்கிரீட் வளையத்தில் சிக்கி மாணவன் பலி: முழுமையான விசாரணைக்கு பணிப்பு!
கொங்கிறீட் வளையத்தில் சிக்சி பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட மஸ்கெலியா காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில்...
கொங்கிரீட் வளையம் சரிந்து விழுந்ததில் மாணவன் பலி: மஸ்கெலியாவில் சோகம்
மஸ்கெலியா, காட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் கொங்கிரீட் வளையம் (சிலிண்டர்) சரிந்து விழுந்ததில் அதில் சிக்குண்டு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தரம் 6 இல் கல்வி பயிலும் 11 வயது மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மலசலக்கூட...
மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிண்ணையடி பகுதியை சேர்ந்த ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
54 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்காக மின்கம்பியை நீர் இறைக்கும் இயந்திரத்துடன் பொருத்த...
ஹைபொரஸ்டில் விபத்து: இருவர் படுகாயம்!
கந்தபளை, ஹைபொரஸ்ட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருந்து ஓயா பகுதியில் இன்று (04) இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று ஹைபொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர்.
குருந்து ஓயாவில் இருந்து இராகலை நோக்கி பயணித்த மரக்கறி...












