இனவாதிகளுக்கு கூட்டணியில் இடமில்லை – ஐ.ம.ச.
இனவாதிகள் மற்றும் மதவாதிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இடமில்லை என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர்...
புதிய கூட்டணிக்கு சஜித், அநுரவுக்கு பஸில் அழைப்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன இணைந்து செயற்பட்டால் அது நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய விடயமாக அமையும் என புதியதொரு கூட்டணிக்கான யோசனையை முன்வைத்துள்ளார்...
பேராதனையில் கோர விபத்து 37 பேர் காயம்: ஒருவர் பலி!
பேராதனை, கொப்பேகடுவ சந்தியில் - யஹலத்ன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 37 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார்.
நெல்லிகலை சர்வதேச பௌத்த நிலையத்திற்கு வழிபடுவதற்காக பூண்டுலோயா பகுதியிலிருந்து பக்தர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்தே...
வெடுக்குநாறிமலை விவகாரம்: ஜனாதிபதியைச் சந்திக்க தமிழ்க் கட்சிகள் தீர்மானம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாகச் சந்தித்து, வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்ட 8 தமிழர்களையும் உடனடியாகப் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பது என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் கூடித் தீர்மானித்துள்ளன.
யாழ்ப்பாணம், நல்லூரில் உள்ள...
இந்தியாவில் 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் – திகதி விபரம் அறிவிப்பு!
இந்திய மக்களவைத் தேர்தல் 2024 இற்கான அட்டவணையை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. அதன்படி, ஏப்ரல் 19 ஆம் திகதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவைத்...
பொலிஸாரிடம் தமிழ் மொழியில் முறையிட அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் – 107
தமிழ் மொழி மூல முறைப்பாட்டுக்கு அவசர தொலைபேசி இலக்கமான 107 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களை மையமாகக் கொண்டு, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் 107 என்ற அவசர தொலைபேசி இலக்கம் தமிழ்...
வெப்பமான காலநிலை குறித்து விழிப்பாகவே இருப்போம்….!
இந்நாட்களில் கடும் வெப்பம் நிலவுகின்றது. இவ்வாறு உஷ்ணமான காலநிலைக்கு மத்தியில் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கும் வைத்தியர்கள், சுத்தமான குடிநீரை அதிகம் பருகுமாறு கூறுகின்றனர். உடலில் உள்ள...
பிரபா கணேசனின் கட்சியுடன் ஐக்கிய சுதந்திரக் கட்சி கூட்டணி: ஒப்பந்தம் கைச்சாத்து
ஜனநாயக மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய சுதந்திர கட்சி என்பன இணைந்து புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
கொழும்பு, பம்பலப்பிட்டி லூரிஸ் வீதியில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைமையகத்தில் இது...
கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க புதிய செயலி
கடற்கரைகளில் கழிவு முகாமைத்துவத்திற்கு பயன்படுத்தக்கூடிய கைபேசி செயலி (Beach Cleanup Coordination APP) அறிமுகம் தொடர்பான கலந்துரையாடல் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க...
எட்கா உடன்படிக்கை ஆபத்தானது: அபாய சங்கு ஊதுகிறது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
எடக்கா உடன்படிக்கை எமது நாட்டுக்கு ஆபத்தையே விளைவிக்கும். எனவே, அவ்வுடன்படிக்கை கைச்சாத்திடப்படுவது எப்படியாவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார தெரிவித்தார்.
அத்துடன், உண்மையைக் கண்டறியும்...













