அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் இன்று முதல்
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஒரு மாத காலத்திற்கு அந்த விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக...
காதலர் தினத்தில் நடந்த விபரீதம்
இறக்குவானை பிரதேசத்தில் காதல் துயரத்தால் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இறக்குவானையை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிபவர் எனவும் ,அவரது...
மகளிர் தினத்தில் திரைக்கு வருகிறது ‘J.பேபி’
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் தினேஷ், ஊர்வசி, மாறன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘J.பேபி’ திரைப்படம் வரும் மார்ச் 8ஆம் திகதி வெளியாக உள்ளது.
சுரேஷ் மாரி இயக்கத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ் நடித்துள்ள...
அபுதாபியில் இந்து கோவிலை திறந்து வைத்தார் மோடி!
அபுதாபியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார்.
2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தார். நேற்று முன்தினம் துபாய் வந்த பிரதமர் மோடி,...
லுணுகலை பிரதேச செயலாளராக புவனேந்திரன் கடமையேற்பு!
லுணுகலை பிரதேச புதிய பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ். புவனேந்திரன், பிரதேச செயலாளர் அலுவலகத்தில் தனது கடமைகளை நேற்று (14) பொறுப்பேற்றார்.
லுணுகலை பிரதேச செயலாளராக பதவியேற்பதற்கு முன்னர், மட்டக்களப்பு பிரதேச செயலாளர் அலுவலகத்தில்...
சஜித் ஆட்சியில் மலையக மக்களுக்கு விடிவு பிறக்கும் – திகா உறுதி!
சஜித் பிரேமதாச தலைமையிலான அரசாங்கத்தில் மலையக மக்கள் நிச்சயம் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவர். ரணசிங்க பிரேமதாசவைப் போன்று அவரது புதல்வரான சஜித் பிரேமதாசவும் எமது மக்களுக்கு நன்மை செய்வார் என நம்புவதாக தமிழ் முற்போக்கு...
போதை மாத்திரைகளுடன் மன்னாரில் இருவர் கைது!
இலங்கைக் கடற்படை மற்றும் மன் னார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக் கையின் மூலம் 1, 472 போதை மாத்திரைகளுடன் 02 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஓர் ஓட்டோவும்...
சஜித் அணிக்குள் கறுப்பாட்டை களமிறக்கியுள்ள பஸில் – பொன்சேகா பரபரப்பு தகவல்
முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்கவை பஸில் ராஜபக்சவே ஐக்கிய மக்கள் சக்திக்குள் களமிறக்கியுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது என்று அக்கட்சியின் தவிசாளர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
மலையக மக்கள் தொடர்பில் சஜித் வழங்கியுள்ள உறுதிமொழி…!
“ எமது நாட்டுக்கு பெரும் வளமாக காணப்படும் மலையக மற்றும் தென் பகுதி தோட்ட சமூகத்தினரின் வாழ்க்கை, வாழ்வாதாரம், ஜீவனோபாயம் உள்ளிட்ட சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக, மலையகம் மற்றும் தென்...
சஜித் எங்கள் வீட்டு பிள்ளை – தாய் வீடு திரும்ப கதவு திறந்தே உள்ளது! ஐ.தே.க. அழைப்பு!
“ சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியில் வளர்ந்த பிள்ளை, அவர் எந்நேரத்தில் வேண்டுமானாலும் தாய் வீடு திரும்பலாம்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய...













