தோட்டத் தொழிலாளர்களின் சாபம் சும்மாவிடாது – வடிவேல் சுரேஷ்
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்தும் கம்பனிகள் தரப்பில் இருந்து இன்னும் பதில் இல்லை. ஜனவரி மாதம்வரை கால அவகாசம்...
நானுஓயாவில் ரயிலுடன் மோதி ஆட்டோ விபத்து – தெய்வாதீனமாக உயிர்தப்பிய பயணிகள்
நானுஓயா, வாழைமலை பகுதியில் ஆட்டோவொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த ஆட்டோ ரயில் கடவையை கடக்க முற்பட்டவேளையிலேயே இன்று வியாழக்கிழமை (11) பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலிலேயே...
தமிழரசின் தலைவர் யார்? 21 ஆம் திகதி இரகசிய வாக்கெடுப்பு!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் 3 வேட்பாளர்களும் விட்டுக் கொடுப்புக்குத் தயாராக இருக்காததால், எதிர்வரும் 21 ஆம் திகதி புதிய தலைவருக்கான இரகசிய வாக்கெடுப்பு திருகோணமலையில் நடைபெறவுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற...
அஸ்வெசும – பெருந்தோட்ட மக்கள் குறித்தும் கூடுதல் கவனம்!
அஸ்வெசும இரண்டாம்கட்ட கொடுப்பனவின்போது பெருந்தோட்ட மக்கள் குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் வேலுகுமார் எம்.பி. நாடாளுமன்றத்தில் இன்று...
அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு
நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (11) நடைபெற்ற...
காசாமீதான தொடர் தாக்குதலை நியாயப்படுத்தக்கூடாது
பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணும் இரு நாட்டு கொள்கைத் திட்டத்தை சாத்தியமாக்குவதற்கான இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 தூதுவர்களுடன் இன்று (11) ஜனாதிபதி...
உலக இந்தி தினத்தையொட்டி கொழும்பில் நிகழ்வுகள்
உலக இந்தி தின நிகழ்வுகள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தால் 2024 ஜனவரி 10-11 ஆகிய நாட்களில் கொழும்பில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.
களனிப் பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்...
யுக்திய நடவடிக்கைக்கு பழிவாங்கல் – மண்டைதீவு பொலிஸ் காவலரண்மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கைக்கு பழிவாங்கும் செயலாகவே மண்டைதீவு பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில் உள்ள பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்...
பிரிட்டன் இளவரசி MAS ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு விஜயம்
பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகளின் 75 வருட பூர்த்தியை முன்னிட்டு, பிரித்தானியாவின் இளவரசி Anne உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளார்.
இந்தவிஜயத்தின் போது, இளவரசி Anne, அவரது கணவர் வைஸ்...
தியாகிகள் நாமத்தில் கந்தலா தோட்டத்தில் கணினி மையம் திறப்பு
மலையக தியாகிகள் தினத்தையொட்டி புப்புரஸ்ஸ, கந்தலா தோட்ட தியாகிகளனான வீராசாமி மற்றும் வேலாயுதம் ஆகியோரின் நாமத்தில் V.V Online Education நிலையம் கந்தலா தோட்ட மாணவர்களிடம் நேற்று கையளிக்கப்பட்டது.
இலங்கையில் மலையக மக்களின் 200...













