தமிழர்களுக்காக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகும் சிறிதுங்க ஜயசூரிய
" தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயம் அரசியல் களத்தில் பேசுபொருள் மாத்திரமே. அது நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயமாகும். அவ்வாறான முயற்சி இடம்பெற்றாலும் இந்தியாவின் கோரிக்கையின் பிரகாரம் அதனை கடைசியில் கைவிட்டுவிடுவார்கள்." - என்று...
காணவில்லை – கண்டால் உடன் தகவல் வழங்கவும்
தியத்தலாவையை சேர்ந்த எஸ். விஸ்வநாதன் என்பவர் கடந்த 29 ஆம் திகதி (29.12.2023) முதல் காணாமல்போயுள்ளார்.
தியத்தலாவையில் இருந்து பதுளைக்கு சென்ற நிலையிலேயே அவரை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.
அவரின் தொலைபேசியும் இயங்கவில்லை. இறுதியாக...
மன்ராசி நகரில் சமுர்த்தி வங்கி கிளை திறப்பு!
15 ஆயிரம் சமுர்த்தி பயனாளிகளின் நலன் கருதி மன்ராசி நகரில் , சமுர்த்தி வங்கி கிளையொன்று, லிந்துலை - அக்கரபத்தனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் ரி.தரணி மகேந்திரன் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
டயகம,...
மண்சரிவு அபாயம் – லுணுகலை பொலிஸ் பிரிவில் 400 பேர் இடம்பெயர்வு
பதுளை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழையால் லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 19 ஆம் கட்டை பழைய தொழிற்சாலை பிரிவில் மண்சரிவு அபாயம் காரணமாக 115 குடும்பங்களைச்...
புதிய கிரிக்கெட் சட்டமூலம் விரைவில் சபையில் முன்வைப்பு….!
இலங்கை கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் தலைவரும் வெளிவிவகார அமைச்சருமான அலி சப்ரி, மேற்படி குழுவின் அறிக்கையை இன்று (01) ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்...
2024 ஆம் ஆண்டிற்கான அஸ்வெசும கொடுப்பனவு குறித்த அறிவிப்பு!
நாட்டின் பணவீக்கத்தை தனி பெறுமதியில் பேணுவதால் வர்த்தகச் சமூகத்தினர் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடிந்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டிற்கான அஸ்வெசும கொடுப்பனவுகளுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி இறுதியில்...
மாமன்னன் கூட்டணி மீண்டும் களத்தில் – வெளியானது புதிய பட அறிவிப்பு
ஆர்.பி.சவுத்திரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தங்களின் 98 ஆவது படத்தின் அறிவிப்பை இன்று வெளியிட்டது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு...
ஒருநாள் கிரிட்கெட் போட்டிக்கும் விடை கொடுக்கிறார் டேவிட் வார்னர்
ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் முடிவடைந்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் முன்னர் அறிவித்தார்.
சிட்னியில் 3...
நாட்டை பாதுகாக்க ஒன்றுபடுங்கள் – அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு
சரியான தீர்மானங்களுடன் இவ்வருடத்திற்குள் இலங்கையை துரித பொருளாதார அபிவிருத்தியை நோக்கி கொண்டுச் செல்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
அதற்குத் தேவையான கடினமாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், நாட்டின் நலன் கருதிய தீர்மானங்களையே...
மீன்பிடிக்கச்சென்ற இளைஞன் நீரிழ் மூழ்கி மாயம்…!
லொக்கல்ல ஓயாவில் இன்று, மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் கரமட்டிய, ஹவன்கெட்டிய பிரதேசத்தில் உள்ள ஓடையில் தவறி விழுந்து காணாமல்போயுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இல. 22/1, வவ்பிட்டிய, கரமட்டியவில் வசிக்கும் 27 வயதுடைய ...












