முகநூலில் பெண்போல் நடித்து கொள்ளையிட்ட இருவர் கைது!
முகநூலில் பெண் போலபேசி ஏமாற்றி நபரொருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் யாழ. நெல்லியடி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் யாழ்ப்பாணம் - நெல்லியடியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு நேற்று...
எதற்காக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும்? TIN Number இன் நோக்கம்?
" 2024 ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதிவு இலக்கமான TIN Number இனை பெற்றுக்கொள்ள வேண்டும்." - என்று உள்நாட்டு இறைவரி திணைக்கள...
12 நாட்களுக்குள் 17,837 பேர் கைது! கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவு எவ்வளவு தெரியுமா?
நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் 'யுக்திய ஒப்பரேஷன்' நடவடிக்கையின்கீழ் கடந்த 12 நாட்களுக்குள் 17 ஆயிரத்து 837 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 850 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர். 186 பேர்...
அஸ்வெசும 02,03 ஆம் கட்டங்கள் தொடர்பான அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தினூடாக இதுவரை 05 ஆயிரத்து 196 கோடியே 70 இலட்சம் ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் உதவித் திட்டத்தின் இரண்டாம் மற்றும்...
தமிழ் மக்களின் ஆதரவு சஜித்துக்கே – அடித்து கூறுகிறது ஐக்கிய மக்கள் சக்தி
‘‘ ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவையே ஆதரிப்பார்கள். அவர்கள் ஒருபோதும் தமிழ் பொது வேட்பாளரை விரும்பமாட்டார்கள்."
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி...
தேவாரம் பாடியவர் மயங்கி விழுந்து மரணம்
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் ஆலயமொன்றில் தேவாரம் பாடிக்கொண்டிருந்த வேளை திடீரென மயங்கி சரிந்தவர் உயிரிழந்துள்ளார்.
வல்வெட்டித்துறைச் சேர்ந்த சி.இராசரத்தினம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு தினமும் சென்று தேவாரம் ஓதி வரும்...
பண்டாரவளையில் ரயில் பாதையில் மண்மேடு சரிவு!
பண்டாரவளை - ஹில்ஓய ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ரயில் பாதையில் இன்று பிற்பகல் மண்மேடு சரிந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை...
பாராளுமன்ற உறுப்பினரிடமிருந்து இசைக்குயில் கில்மிஷாவுக்கு கிடைத்த அங்கீகாரம்
இசைக்குயில் கில்மிஷாவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் நேரில் சென்று வாழ்த்தி - பாராட்டியுள்ளார்.
தன் இசையால் உலகத்தமிழர்களின் உள்ளம் கவர்ந்த இளம் பாடகியாக உருப்பெற்று, ஈழத்தமிழர்களின் அடையாளமாய் இந்தியத்...
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம்மீது தாக்குதல்…!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் - நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் வண்டிமீது, தங்கொட்டுவ பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் பயணித்த ஜீப் ,...
புதிய அரசியல் கூட்டணிக்கான ஏற்பாடுகள் மும்முரம்….! மலையக கட்சிகளுடனும் பேச திட்டம்….!!
புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்குவதற்காக ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவையும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர கோரியுள்ளார்.
தயாசிறி ஜயசேகரவுக்கும், ஐக்கிய காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு, தயாசிறியின்...



