பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை அறிவிப்பு
" மலையக பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 784.
தோட்டங்களில் வேலை இல்லை. இருந்தும் பெருந்தோட்டப்பகுதிகளில் தங்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 192.
பெருந்தோட்ட...
மலைநாட்டினை பாதுகாக்க பாராளுமன்ற ஒன்றியம் ஸ்தாபிப்பு!
மலைநாட்டினைப் பாதுகாத்தல் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பாபண்டார தெரிவு செய்யப்பட்டார்.
ஒன்றியத்தின் ஸ்தாபகக் கூட்டம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன், அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் பிரேரித்ததுடன், அதனை...
பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறப்பு
மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக பொல்கொல்ல அணையின் நான்கு வான் கதவுகள் இன்று (09) முதல் திறக்கப்பட்டுள்ளன.
மகாவலி ஆற்றின் நீர் மட்டம் உயர்வினால் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கம்...
குறைந்த கட்டணத்தில் அபுதாபி – கட்டுநாயக்கவிற்கு புதிய விமானம்
அபுதாபியிலிருந்து கட்டுநாயக்கவுக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவையை ஆரம்பித்துள்ள எயார் அரேபியா, தனது முதலாவது பயணத்தை மேற்கொண்ட விமானம் நேற்று(8 ) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
158 பயணிகள் மற்றும் 8...
காலியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்
காலி – தல்பே பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தங்களை பொலிஸார் என்று அடையாளப்படுத்தி கொண்ட குழுவொன்று குறித்த நபரை மாத்தறையில் இருந்து காலி – தல்பே வரை...
இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதற்கமைய இலங்கையின் இன்றைய (09) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய தங்க நிலவரத்தின்படி,
24 கரட் 1 கிராம் தங்கத்தின்...
மண்மேடு சரிவு – மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்பு
ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுவரை 5 ம் கட்டை பகுதியில் ரயில் பாதையில் மண்மேடு சரிந்து விழுந்தமையினால் மலையகத்திற்கான புகையிரத போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன்போது பதுளையில்...
ரைகம் தோட்ட மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மேல்மாகாண ஆளுநரிடம் கிழக்கு ஆளுநர் வேண்டுகோள்
ரைகம் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பாக மேல்மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்...
சஜித் பதவி விலக வேண்டும் – மஹிந்தானந்த மீண்டும் வலியுறுத்து
" எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிய ஆதாரங்களை நான் முன்வைத்துவிட்டேன். எனவே, அவர் உடன் பதவி விலக வேண்டும்." - என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே .
நாடாளுமன்றத்தில்...
கட்டுநாயக்கவில் சிக்கிய 10 கோடி ரூபாய் பெறுமதியான குஷ்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மறந்து விட்டு சென்ற பயணப் பொதியில் 10 கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் இருந்ததை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கனடாவில் இருந்து...



