மலையக இலக்கியத்தை மட்டுமல்ல வாழ்வியலையும் ஆழமாக புரிந்து கொண்டவர்….சென்று வாருங்கள் பேராசானே…!
அமரத்துவம் அடைந்த பேராசிரியர் செ.யோகராஜா கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையிலிருந்து ஒய்வுபெற்றவர். மலையகத்தையும் மலையக இலக்கியத்தையும் மட்டுமன்றி மலையக வாழ்வியலையும் ஆழமாக புரிந்து கொண்டவர்.
2001ஆம் ஆண்டு போர்கால சூழலில் கிழக்கு பல்கலைகழக நுண்கலைதுறை...
இன நல்லிணக்கத்துக்கான “இமயமலைப் பிரகடனம் ” ஜனாதிபதியிடம் கையளிப்பு
சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் நேற்று (07) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தனர்.
அச்சமோ சந்தேகமோ இன்றி, அனைவரும் பெருமையுடனும், நம்பிக்கையுடனும், சம...
கொழும்பில் நாளை நீர்வெட்டு!
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய...
மஸ்கெலியாவில் சதொச விற்பனை நிலையம் திறந்து வைப்பு!
மஸ்கெலியா பகுதிகளில் வாழும் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகவிருந்த 'சதொச விற்பனை நிலையம்' என்ற கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
மஸ்கெலியா நகரில் சதொச விற்பனை நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்வு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற...
தேசிய மட்ட பரீட்சைகளில் வெற்றிநடைபோடும் கொத்/ஹெல்பொட வடக்கு தமிழ் வித்தியாலயம்!
கொத்மலை கல்வி வலயத்தில் மிகவும் கஷ்ட பிரதேச பாடசாலையான கொத்/ஹெல்பொட வடக்கு தமிழ் வித்தியாலயம் தேசிய மட்ட பரீட்சைகளில் அண்மைக்காலமாக சிறந்த பெறுபேறுகளை பெற்றுவருகின்றது.
ஆளணி மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும் அதிபர் கே....
காஸாவிற்காக இன்று தீர்க்கமான வாக்கெடுப்பு
காஸா பகுதியில் உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தத்தை அமுல்படுத்த பாதுகாப்பு கவுன்சிலில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது.
ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் 99 வது பிரிவின் கீழ், பொதுச்செயலாளர் அன்டோனியோ...
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒட்டகச்சிவிங்கி உயிரிழப்பு
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒட்டகச்சிவிங்கி உயிரிழந்துள்ளது.
ஒட்டகச்சிவிங்கி இறக்கும் போது அதற்கு சுமார் 30 வயது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வாமை காரணமாக இந்த விலங்கு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் நிலநடுக்கம்
தமிழ்நாட்டில் இன்று காலை சிறிய நிலநடுக்கம் ஒன்று பதிவானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை 7.39 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது 3.2 மெக்னிடியூட் அளவில்...
தியகலையில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன, தியகலை பகுதியில் நேற்றிரவு மண்சரிவு ஏற்பட்டது. பாரிய மரமொன்றும் முறிந்து விழுந்துள்ளது. இதனால் அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டது.
வீதியில் உள்ள மண்களை அகற்றி,...
காயத்திரி விக்கிரமசிங்கவுக்கு இராஜராஜ சோழன் சர்வதேச விருது !
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உருப்பினரும் அரசியல், சமூக, ஆன்மீக செயற்பாட்டாளருமாகிய காயத்திரி விக்கிரமசிங்கவுக்கு இராஜராஜ சோழன் சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.
காத்திரி விக்கிரமசிங்கவின் சேவைகளை பாராட்டி சென்னையில் ருத் ரக்ஷா பவுண்டேசன் ஏற்பாட்டில்...



