கொட்டகலை தமிழ் தேசிய பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு!
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) இருந்து தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்களையும், அவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டி, கௌரவிக்கும்
நிகழ்வு நேற்று நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் இரா.சிவலிங்கத்தின் தலைமையில்...
இறுதிக்கிரியைகள் இன்று…! சென்று வாருங்கள் மலையக ஆளுமையே….!!
அமரத்துவமடைந்த ஹட்டன் கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் (தமிழ் பிரிவு) அன்னமுத்து ஜெகன்தாசன் அவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று 7.12.2023 நண்பகல் அவரது பொகவந்தலாவ தோட்ட இல்லத்தில் இடம்பெறுவதோடு அவரது பூதவுடல்...
சட்டக்கல்லூரியின் வசதிகளை மேம்படுத்த ஜனாதிபதியின் தலையீட்டில் புதிய இடம்
இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கத்துக்கு சொந்தமான இடமொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இன்று (06) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி...
சர்வதேச மனக் கணிதப் போட்டியில் யாழ். மாணவன் முதலிடம்
மலேசியாவில் நடைபெற்ற 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவரர்கள் பங்குபற்றிய சர்வதேச மனக் கணிதப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ருஷாந் முதலிடத்தை பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் இயங்கும் UCMAS கிளையில் பயிலும்...
சர்வதேச நீர் மாநாடு எதிர்வரும் 14 , 15 திகதிகளில் நடைபெறும்
2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச நீர் மாநாடு எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 'CEWAS' என்ற எமது அமைச்சுக்குரிய நீர் மற்றும் சுகாதாரத்திற்கான மேம்பாட்டு மையத்தில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள்...
கடுகன்னாவ பிரதேச வைத்தியசாலையின் மதில் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி
கடுகன்னாவ பிரதேச வைத்தியசாலையின் பழைய மதில் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் துரதிஷ்டவசமாக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் கடுகன்னாவ, பரணபட்டிய பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ரஞ்சித் அபேரத்ன என்ற நபரே இவ்வாறு...
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பிட முடியாத இரத்தினக்கல்
அவிசாவளை பகுதியிலுள்ள சுரங்கமொன்றில் இருந்து 22 கிலோகிராம் நிறை கொண்ட விலைமதிப்பற்ற இரத்தினக்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உள்ளே நீர் குமிழிகள் இருப்பதால் குறித்த இரத்தினக்கல் சிறப்பு வாய்ந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், குறித்த இரத்தினக்கல்லின்...
மலையக ரயில் சேவையில் பாதிப்பு
ஓஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் பாதையில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளமையினால் மலையகத்திற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை – இந்திய இராணுவ உறவு குறித்து கலந்துரையாடல்!
இந்திய இராணுவத்தின் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேயின் அழைப்பின் பேரில், இந்திய இராணுவ தலைமையகத்திற்கு நேற்று முன்தினம் வருகை தந்த இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவுக்கு செங்கம்பள வரவேற்பு...
ஹட்டன் கல்வி வலயத்தின் தமிழ் பாடத்திற்கான உதவி கல்வி பணிப்பாளர் அன்னமுத்து ஜெகன்தாசன் காலமானார்!
ஹட்டன் கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் அன்னமுத்து ஜெகன்தாசன் இன்றைய தினம் (06.12.2023) இயற்கை எய்தினார். நீண்ட காலமாக சிறுநீரக கோளாறு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் கண்டி பொது வைத்தியசாலையில் இன்று...



