ஊவாவில் தமிழ் மொழி அமுலாக்கத்துக்கு தடையாக உள்ள ‘ஆளுநர்’ – வடிவேல் சுரேஷ் சீற்றம்
" ஊவா மாகாணத்தில் தமிழ் மொழி அமுலாக்கம் அங்கு நியமிக்கப்படுகின்ற ஆளுநர்களின் நடத்தை காரணமாக இல்லாமலாக்கப்பட்டு வருகின்றது. மலையகம் தொடர்பான போதுமான அறிவு இன்மையே இதற்கு காரணமாகும்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர்...
மலையகம் சகல துறைகளிலும் இன்று பிரகாசிக்கின்றது – ரமேஷ் எம்.பி.
கல்வி உட்பட எல்லா துறைகளிலும் மலையகம் இன்று பிரகாசித்துக்கொண்டிருக்கின்றது. எமது சமூகத்தை அடுத்தக்கட்டம் நோக்கி கொண்டுசெல்வதற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் சிறப்பான திட்டங்களை முன்னெடுத்துவருகின்றார்." - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும்,...
” பிரபாகரனின் குடும்பத்தார் உயிரிழந்துவிட்டனர் – துவாரகா என்ற காணொளி போலியானது” – பாதுகாப்பு செயலர்
" பிரபாகரனின் மகள் துவாரகா பேசுகின்றார் என்று கடந்த நவம் பர் மாதம் 27ஆம் திகதி வெளியான வீடியோ போலியானது. இந்த வீடியோ புலம்பெயர் தமிழர்களின் ஒரு குழுவால் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது....
சீனாவின் 2 நவீன விமானங்கள் இலங்கைக்கு
சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட 2 நவீன Y-12-IV விமானங்கள் இலங்கை விமானப் படையிடம் இன்று(05) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
Y-12_IV விமானங்கள் தற்போது இரத்மலானை விமானப்படை தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளன.
31 மாணவர்கள் 9A சித்தி! 175 பேர் உயர்தரம் கற்க தகுதி!! ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி...
2022 (2023) சாதாரணதரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளது.
பரீட்சைக்கு தோற்றிய 180 மாணவர்களில் 175 பேர் உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ளனர்.
31 மாணவர்கள் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
( தமிழ்மொழிமூலம்...
சுற்றுலா துறையில் 2024 ஆம் ஆண்டிற்கான வேகமாக வளர்ந்து வரும் முதல் ஐந்து நாடுகளில் இலங்கை
சுற்றுலா துறையில் 2024 ஆம் ஆண்டில் மிகவும் வளர்ச்சியடையும் முதல் ஐந்து நாடுகளில் இலங்கை பெயரிடப்பட்டுள்ளதாக உலகின் முன்னணி பயணச் செய்தி ஆதாரமான Travel Off Path அறிக்கை தெரிவித்துள்ளது.
Search engine optimization...
மின்சார சபையினால் e-Bill SMS சேவை பற்றிய அறிவிப்பு
e-Bill SMS சேவை இப்போது சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கிடைக்கும் என இலங்கை மின்சார சபை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
அதற்கு, நீங்கள் பின்வரும் மொழிகளுக்குப் பதிவு செய்யலாம்.
டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வௌியானது
இலத்திரனியல் மக்கள்தொகை பதிவேடு வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் இன்று (05) உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தலைமையில் வௌியிடப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ்...
மாவீரர் தினத்தன்று வடக்கில் சிறார்களுக்கு புலிகளின் உடை – வெறுக்கத்தக்க செயல் என்கிறார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
" மாவீரர் தினத்தன்று வடக்கிலே சிறார்களை பயங்கரவாதிகளாக்கிய சம்பவம், இந்நாட்டில் நடந்திருக்ககூடாத ஒரு சம்பவமாகும். அது கவலையளிக்கின்றது." - என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற...
கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டம் குறித்த அறிக்கையை டிச. 15 இற்கு முன் கையளிக்குமாறு பணிப்பு
கொழும்பு, கங்காராம, பேர வாவி அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்...



