” அனைவரும் சுமூகமாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதே ஜனாதிபதியின் நோக்கம்”
உற்பத்திகளை அதிகரித்தல் மற்றும் பொருட்களின் விலைகளை குறைப்பதன் ஊடாக நாட்டு மக்களுக்கு சுமூகமான சூழலொன்றை உருவாக்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என பொதுநிர்வாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.
சம்பள அதிகரிப்பினால்...
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிட்டுமா? திங்கள் தீர்க்கமான சந்திப்பு
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பில், எதிர்வரும் திங்கட்கிழமை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உயர்மட்ட குழு சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் இதனை இன்று...
2,519 புதிய தாதியர்கள் நாளை நியமனம்
2,519 புதிய தாதியர்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாளை (17) நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.
2018 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மாணவர் தாதியர் குழுவின் கீழ் 2020 ஜனவரியில் பயிற்சியை ஆரம்பித்து...
நாடளாவிய ரீதியில் 74 பாடசாலை கட்டிடங்கள் ஆபத்தான நிலையில்
நாடளாவிய ரீதியில் 74 பாடசாலை கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மற்றும் தங்காலை பெண்கள் கல்லூரி ஆகியவற்றின் பாழடைந்த கட்டிடங்களும்...
மாலைதீவு பயணமானார் ஜனாதிபதி!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாலைதீவு நோக்கி பயணமாகியுள்ளார்.
மாலைதீவுக் குடியரசின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படடிருக்கும் கலாநிதி மொஹமட் முய்ஸுவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி அங்கு செல்கின்றார்.
பெருந்தோட்ட மக்களுக்காக சத்தூட்டப்பட்ட ‘அதி சக்தி’ கோதுமை மா!
ஜனாதிபதி சமர்பித்த வரவு செலவு திட்டத்திற்கு அமைய இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும் மலையக மக்களின் பல நாள் எதிர்பார்ப்பாக இருக்கும் காணி உரிமைக்கும் மேலும் உட்கட்டமைப்புக்கும், வீடுகள் அமைப்புக்கும் பல பில்லியன் ரூபா...
காசல்ரீ நீர்த்தேக்க பகுதியில் மீட்கப்பட்ட கடல் கழுகு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
நோர்வூட் காசல்ரீ நீர்த்தேக்க பகுதியில் இப் பகுதியில் புதிய ரக கழுகு காயமடைந்த நிலையிலேயே மீட்கப் பட்டுள்ளது அவ்வாறு மீட்கப்பட்ட கடல் கழுகு நுவரெலியா வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்க பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
நோர்வூட் காசல்ரீ...
60 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் மீட்பு
கனடாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் இருந்து ஒரு தொகை குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கடந்த மாதம் 25 ஆம் திகதி...
விமான நிலையத்தில் சிக்கிய 11 கோடி ரூபாய் பெறுமதியான தங்க ஜெல் கெப்ஸ்யூல்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 11 கோடி ரூபாய் பெறுமதியான 16 தங்க ஜெல் கெப்ஸ்யூல்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக...
” நாமல் டபள்கேம்” – பதிலடி கொடுக்கிறது சஜித் அணி
பாதீட்டுக்கு எதிராக கருத்து வெளியிடுவதுபோல் நாமல் ராஜபக்ச நாடகமாடிவருகின்றார் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டம்மீதான விவாதத்தில் கலந்துகொண்டு...



