தரம் குறைந்த எரிபொருள் சந்தைக்கு விநியோகம் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு!
" பல ஆய்வக அறிக்கைகள் மூலம் தரக்குறைவான எரிபொருள் என உறுதிப்படுத்தப்பட்ட எரிபொருள் கையிருப்பு குறித்து நான் அண்மையில் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்திய போதும் குறித்த எரிபொருள் ஏலவே சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது , அமைச்சர்...
இந்த பாதீட்டால் பிரச்சினையில் இருந்து மீள முடியாது – நாமல் விளாசல்
" ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு - செலவுத் திட்டம்மூலம் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளில் இருந்து வெளியில் வர முடியாது. பாதீட்டில் உள்ள யோசனைகள் எவ்வாறு நிறைவேற்றப்படும் என்பது பற்றி...
சிவனொளிபாதமலை யாத்திரையில் பொலித்தீன், பிளாஸ்டிக் எடுத்துச் செல்ல கட்டுப்பாடு
சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் டிசம்பர் மாதம் போயா தினத்தில் ஆரம்பமாகிறது. இக்காலத்தில்,பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கொண்டு செல்வதை கட்டுப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்தார்.
ஒவ்வொரு யாத்திரை காலத்தின்...
“தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபாவையே வழங்காத நல்லாட்சியினர் பாதீட்டை விமர்சிப்பது வேடிக்கை”
" பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபா வழங்காத நல்லாட்சியினர் தற்போதைய வரவு செலவு திட்டத்தை விமர்சிப்பது வேடிக்கையானது." - என்று நோர்வூட் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அம்பகமுவ...
யாழ். வருகிறார் குஷ்பு!
தென்னிந்தியத் திரைப்பட நடிகை குஷ்பு யாழ்ப்பாணம் வருகின்றார்.
யாழ்ப்பாணம், முற்றவெளியில் எதிர்வரும் டிசம்பர் 21ஆம் திகதி இடம்பெறும் இசை நிகழ்ச்சிக்காகத் தமிழகத்தில் இருந்து பல கலைஞர்கள் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளனர். இதில் நடிகை குஷ்புவும்...
மதில் இடிந்து விழுந்து மாணவி உயிரிழப்பு – விசாரணைக்கு விசேட குழு!
வெல்லம்பிட்டி - வெஹரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் நீர் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்த மதில் சுவரொன்று உடைந்து வீழ்ந்ததில் மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் எயார்...
வல்லரசு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு! உலக அரசியலில் திருப்பம் ஏற்படுமா?
அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடனுடன் நான்கு மணிநேரம் பேச்சு நடத்தியுள்ளார்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில், ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடைபெற்றுவருகின்றது.
இம்மாநாட்டில்...
பாதீட்டில் காணி உரிமை வழங்க ஏற்பாடு – இதொகா தவிசாளர் வரவேற்பு!
2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் மலையக பெருந்தோட்ட மக்களுக்கென விசேடமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காணி உரிமை வழங்குவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான முன்மொழிவுகளை நாம் வரவேற்கின்றோம் -...
உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்கின்றேன் – மஹிந்த
" நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை மதிக்க வேண்டும். அதற்கு எதிராக செயற்பட முடியாது." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற...
” ராஜபக்சக்கள் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்” – சுமந்திரன் பகீர் தகவல்
“ நீதிமன்றம் நட்டஈட்டை வழங்குமாறு உத்தரவிட்டால் இரண்டு கோடி இருபது லட்சம் மக்களுக்கும் நட்டஈட்டை வழங்குவதற்கான பணம் ராஜபக்சக்களிடம் உள்ளது." - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி...



