” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கப்படும் நாளில் நாடாளுமன்றமும் கலைப்பு” – ஜேவிபி யோசனை
" நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் நாளில் நாடாளுமன்றமும் கலைக்கப்படும் என்ற யோசனை முன்வைக்கப்படுமானால் அதற்கு ஆதரவு வழங்கப்படும்." - என்று ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில்...
காஸாவின் ஹமாஸ் இருப்புகளை இலக்குவைத்து உக்கிர தாக்குதல்!
காஸாவின் முக்கியப் பகுதியில் ராணுவத்தினர் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
தரைப்படை, வான் படை, கடற்படை ஆகியவை ஒருங்கிணைந்து காஸாவில் உள்ள ஹமாஸ் நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக...
அமைச்சரவைக்கு தீர்மானம்வர முன் வெளியில் கசிந்தது எப்படி?
சீனிக்கான இறக்குமதி வரியில் மாற்றம் செய்யும் தீர்மானம் அமைச்சரவையில் முன்வைக்கப்படுவதற்கு முன்னரே வர்த்தகர்களை சென்றடைந்தது எப்படி என்பது தொடர்பில், கேள்வி எழுப்புவதாகவும், வரி மறுசீரமைப்பு தொடர்பில் சுங்க அதிகாரிகள் அறிந்திருந்ததாகவும் தொழில் மற்றும்...
விளையாட்டுதுறை அமைச்சர் இன்று விசேட அறிவிப்பு
" என்னால் நியமிக்கப்பட்ட புதிய கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபை நீக்குமாறும், அவ்வாறு இல்லாவிட்டால் விளையாட்டு சட்டத்தை தனக்குகீழ் கொண்டுவருவதாக ஜனாதிபதி என்னிடம் கூறினார்." - இவ்வாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க...
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைகிறாரா ரமேஷ் பத்திரண?
அடுத்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
தான் இன்னும் மொட்டு கட்சியிலேயே அங்கம் வகிப்பதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை...
தமிழ் பேசும் மக்களின் ஆதரவு சஜித்துக்கே – அஜித் பி பெரேரா நம்பிக்கை!
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மக்களின் ஆதரவை பெறக்கூடிய ஆளுமை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு உள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்று பணிப்பாளரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் பி...
ஐசிசி இந்தியாவின் சொத்தாக மாறியுள்ளது – விமல் சீற்றம்
" ஐசிசி (சர்வதேச கிரிக்கெட்சபை) என்பது இந்தியாவின் சொத்தாக மாறியுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையையும், தெரிவுக்குழுவையும் இந்தியாதான் நிர்வகிக்கின்றது." - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று...
பண்டாரவளையில் இருந்து பயணித்த இபோச பஸ்மீது தாக்குதல் – இருவர் காயம்
பண்டாரவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சொகுசு பஸ் மீது கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பண்டாரவளையில் இருந்து வெல்லவாய, தனமல்வில ஊடாக தெற்கு அதிவேக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பஸ் மீது...
அனைத்து நலன்புரி வேலைத்திட்டங்களையும் முன்னோக்கி கொண்டுச் செல்ல பிரதேச செயலாளர்களின் சங்கம் இணக்கம்
அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுச் செல்ல பிரதேச செயலாளர்களின் சங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.
இலங்கை பிரதேச செயலாளர்கள் சங்கத்துடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று...
சீரற்ற காலநிலை – ரயில் சேவைகளில் தாமதம்
நிலவும் கடும் மழை காரணமாக மருதானை, ராகம மற்றும் ஜா எல புகையிரத நிலையங்கள் ஊடான புகையிரத சேவைகள் சமிக்ஞை செயலிழப்பு காரணமாக தாமதமடைந்துள்ளது.
இதனால் அனைத்து புகையிரத பாதைகளின் ஊடான சேவையில் ஈடுபடும்...



