சுற்றுலாத் துறை வருமானம் 97.5 வீதத்தால் அதிகரிப்பு
வருமானம் 97.5 வீதத்தால் அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டை விட அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இவ்வருடத்தில் சுற்றுலாத்துறை வருமானம் 478.7 பில்லியன் ரூபாய் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் முதல் ஒன்பது...
ஐ.நா. சபை பல்லிலாத பாம்பு! இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சினை குறித்து மனோ ஆற்றிய உரை
இஸ்ரேல், காசா விவகாரம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரை வருமாறு,
" இந்த சந்தர்ப்பத்திலே, காசாவில், மேற்குகரையில் நிகழக்கூடிய அடாவடி யுத்தத்தால், சண்டையால், சச்சரவால்...
காசாவுக்கான உதவிகளை கொண்டுசெல்வதில் தடங்கல்!
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நிலையில், காசாப் பகுதியில் சிக்கியுள்ளவர்களின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அங்கு உதவிகளும் மீட்பு பணியாளர்களும் செல்ல...
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையால் கடன் மறுசீரமைப்பு துரிதப்படுத்தப்பட்டது- செஹான் சேமசிங்க
சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை மற்றும் நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை நிறைவுசெய்த பின்னர் ஏற்பட்ட அதிகாரிகள் மட்டக் குழுவின் இணக்கப்பாடானது, பலதரப்பு கடன் வழங்குனர்களுக்கு எஞ்சிய தவணைகளை...
மீண்டும் உயரும் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை ?
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் எதிர்வரும் விலை திருத்தத்தின் போது 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 200 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உலக சந்தையில்...
டயானா மீது தாக்குதலா? விசாரணைக் குழு !
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கப்பட்டார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு சபாநாயகரால் விசாரணை குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையிலான இந்த குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் சமல்...
டயானாவை தாக்கினாரா பாராளுமன்ற உறுப்பினர்?
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் தான் பாராளுமன்ற சபைக்கு வெளியே வைத்து தாக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அந்தச் சம்பவத்துடன், பிரதமரின் முன்மொழிவுக்கு இணங்க,...
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முழு ஆதரவு – சீன ஜனாதிபதி உறுதி
நிலையான பொருளாதாரத்தைக் கட்டமைக்க எவ்வித அரசியல் நோக்கங்களும் இன்றி இலங்கைக்கு ஆதரவளிக்க சீன மக்கள் குடியரசு தயாரெனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணங்கிச் செயற்படுவதே தனது நோக்கமெனவும் சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி...
இஸ்ரேல், உக்ரைனுக்கான உதவிகள் தொடரும் – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு
ஹமாஸ் மற்றும் ரஷ்யா இரண்டும் ஜனநாயகத்தை அழிப்பதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய ஜோ பைடன், மிகவும் உணர்ச்சி வசப்பட்ட...
தலவாக்கலையில் கடையொன்றில் நச்சு புகையை சுவாசித்த 20 ஊழியர்கள் பாதிப்பு
தலவாக்கலை, நகரில் உள்ள ஆடை அலங்கார பொருள் விற்பனை நிலையமொன்றின் ஊழியர்கள் 20 பேர், நச்சு புகையை சுவாசித்தமையினால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையின் பின்னர் 16 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
தலவாக்கலை,...





