புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியீடு குறித்து விசேட விசாரணை
புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்பட்ட விவகாரம் தொடர்பில் பரீட்சை திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சட்டவிரோத செயலில் ஈடுபடும் குழுக்களுக்கு எதிராக தராதரம் பாராமல் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை...
எரிபொருள் QR முறை தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்காக மீண்டும் QR முறைமை அல்லது வேறு எந்த முறைமையையும் அமுல்படுத்தும் திட்டம் தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகத்தின் போது...
க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை நவம்பர் மாதம் வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்றைய தினத்தில் பரீட்சை பெறுபேறுகளை கணினிமயமாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக,...
மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவன் கைது!
யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் மனைவியை கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட கணவன் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவுக்கு...
BRI மாநாட்டில் பங்கேற்க விமல் சீனா பயணம்!
சர்வதேச ஒத்துழைப்புக்கான Belt & Road மாநாட்டில் பங்கேற்பதற்காக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சீனா செல்கின்றார்.
ஒக்டோபர் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் சீனாவின் பீஜிங் நகரில் நடைபெறவுள்ள...
ஜே.வி.பி. வங்குரோத்து அடைந்த கட்சியாம் – மஹிந்தானந்த அளுத்கமகே
இம்முறை வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படலாம் என பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
பொது ஜன பெரமுன கட்சி அமைப்பாளர்களின்...
கணவனின் தாக்குதலில் மனைவி உயிரிழப்பு – யாழில் பயங்கரம்
யாழ். சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி ஐயனார் கோவிலடிப் பகுதியில் கணவனின் தாக்குதலுக்கு இலக்கான இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தினத்தன்று கணவன் மனைவியை மோசமாக தாக்கியதோடு, அயலவர்களின் உதவியோடு மனைவி யாழ் போதனா...
யாழ். ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு வழங்க திட்டம்?
மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் (2010 - 15) யாழில் நிர்மாணிக்கப்பட்ட யாழ். ஜனாதிபதி மாளிகை வளாகம், குத்தகைக்கு வழங்கப்படவுள்ளது.
இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கே SLIIT இவ்வாறு குத்தகைக்கு வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது...
7 தமிழ்க் கட்சிகள் இணைந்து இந்திய பிரதமருக்கு புதனன்று கடிதம் அனுப்ப திட்டம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாளை மறுதினம் (18) புதன்கிழமை ஏழு தமிழ்க் கட்சிகள் இணைந்து கடிதம் அனுப்பவுள்ளன என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்தியப் பிரதமருக்குத்...
வடமேல் மாகாண மலையக தமிழர்கள் காணியுரிமை கோரி போராட்டம்
குருநாகல் மாவட்டத்தில் இரண்டு நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் தமக்கு வீடொன்றை நிர்மாணிப்பதற்காக 20 பேர்ச் காணி “உறுதிப்பத்திரத்துடன்” வழங்கப்பட வேண்டும் என கோரி குருநாகல் மாவட்டத்தில் வாழும் மலையகத் தமிழர்கள் போராட்டம் ஒன்றை...





