“மலையகத்தின் கல்விசார் நகர்வின் வேகம் அதிகரிக்கப்பட வேண்டும்”
மலையகத்தின் எதிர்கால சந்ததியாரின் கல்விசார் நகர்வின் வேகம் மேலும் அதிகரிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் காணப்படுகிறது. ஆகவே இவ்விடத்தில் பேதங்கள் கடந்து சிந்திப்பதும் அவை சார்ந்து செயலாற்றுவதும் மலையக மக்கள் பிரதிநிதிகளினதும் புத்திஜீவிகளினதும் பாரிய...
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் குறித்து துருக்கி விடுத்துள்ள அறிவிப்பு
பொதுவாக இஸ்ரேலுக்கு எதிராக ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுக்கும் துருக்கி, இம்முறை மென்மையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நிலவும் மோதல் குறித்து கவலை தெரிவித்துள்ள துருக்கி, அந்தப் பகுதியில் விரைவில் அமைதியை நிலைநாட்டுமாறு...
2024 பாதீடு – சில அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க எதிரணி வியூகம்
வரவு - செலவுத் திட்டத்தின் சில அமைச்சுகள்மீதான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிப்பதற்கான முயற்சியில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஈடுபடும் என தெரியவருகின்றது.
2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின்...
நீதித்துறையையே கைவிட்டுள்ள அரசு எப்படி இனப்பிரச்சினைக்கு தீர்வை தரும்? அநுர கேள்வி
" நீதிபதியை வெளியேற்றி நீதித்துறை சமூகத்தை வீதியில் விட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இந்த அரசு, இன, மதப் பிரச்சினைகளுக்கு
எப்படித் தீர்வை வழங்கும் இந்த அரசை இனியும் நம்புபவர்கள் படுமுட்டாள்களாவர்.”
- இவ்வாறு...
மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து மஹிந்த விடுத்துள்ள அறிவிப்பு
உரிய நேரத்திலேயே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பெயரிடப்படுவார் - என்று மொட்டு கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவத்தில்...
டலஸின் சகாக்கள் சஜித்துடன் சங்கமம்!
டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையவுள்ளனர் என தெரியவருகின்றது.
இதற்கான பேச்சுகள் இடம்பெற்றுவருகின்றன எனவும், தேர்தலொன்று அறிவிக்கப்பட்ட பிறகு அல்லது அதற்கு முன்னர்...
விசேட அதிரடிப்படையினர் பயணித்த வாகனம் விபத்து – இருவர் பலி! ஐவர் காயம்!!
வவுனியா, வெளிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 07 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் அதிரடிப் படையின் வீரர்கள் சிலரை ஏற்றிச்சென்ற ஜீப் வண்டியொன்று கால்நடையொன்றுடன்...
தம்மிக்க பெரேராவா ஜனாதிபதி வேட்பாளர்? மொட்டு கட்சி விடுத்துள்ள அறிவிப்பு
பிரபல தொழில் அதிபரான நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கும் முடிவை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எடுக்கவில்லை - என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி...
நிலைகுலையும் காசா முனை – 4ஆவது நாளாகவும் போர் நீடிப்பு
ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் கொடுத்த பதிலடியில் காசா முனை நிலைகுலைந்தது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் என்ற ஆயுதக்குழு அமைப்பும், மேற்குகரை பகுதியை...
தேர்தல்களை ஒத்திவைக்க அரசு சதி – எதிர்க்கட்சி தலைவர் எச்சரிக்கை
உள்ளாட்சிசபைத் தேர்தலை ஏற்கனவே ஒத்திவைத்துள்ள அரசு, அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தலைகளையும் ஒத்திவைக்க தேவையான கூட்டு சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் செய்து வருகின்றது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எதிர்க்கட்சி...




