சீன வெளிவிவகார அமைச்சருக்கு அமெரிக்கா அழைப்பு!
சீனாவின் புதிய வெளிவிவகார அமைச்சரான Wang Yi ஐ தமது நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு அமெரிக்கா முறைப்படி அழைப்பு விடுத்துள்ளது.
உலகில் பிரதான இரு வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் கடும் போட்டி...
யாழில் தனிமையில் வாழ்ந்த முதியவர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் தனிமையில் வாழ்ந்த வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலயத்திற்கு அருகில் இருந்தே குறித்த சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,குறித்த ஆலயத்தின்...
TikTok ஐ தொடர்ந்து WeChatஇற்கும் தடை!
ஆஸ்திரேலியாவின் அரச நிறுவனங்களில் உள்ள தொலை தொடர்பு சாதனங்களில் TikTok செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், WeChat செயலிக்கும் தடை விதிக்க வேண்டும் என பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடங்களில் வெளிநாட்டு தலையீட்டை ஆராய்வதற்கான...
ரணிலின் ‘குள்ளநரி’ தந்திரத்துக்கு இடமில்லை – சம்பந்தன் திட்டவட்டம்! நேரில் சந்தித்து பேசவும் திட்டம்!!
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விவகாரத்தை இனவாத மயப்படுத்தி, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமது பிரசார ஆயுதமாக அதைப் பயன்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குறுகிய அரசியல் தந்திரோபாய முயற்சிக்கு இடமேயளிப்பதில்லை என்று தீர்க்கமாக...
நீராடச் சென்ற பாடசாலை மாணவன் உயிரிழப்பு
நொச்சியாகம, கலா ஓயாவில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை (01) குறித்த மாணவன் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாலியவெவ...
கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – சிறைச்சாலைகளில் இட நெருக்கடி
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 13,241 கைதிகளையே தடுத்து வைப்பதற்கான இடவசதி உள்ளது.
எனினும், தற்போது சிறைச்சாலைகளில்...
அதிகாரப் பகிர்வு தொடர்பில் பேச்சு தொடரும்
“தமிழ்த் தலைவர்களுடன் நாம் ஒன்றிணைந்து பயணிக்கவே விரும்புகின்றோம். அவர்களும் மக்களின் நலன் கருதி அதனைக் கருத்தில்கொண்டு செயற்படுவார்கள் என்று எண்ணுகின்றேன்.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“...
சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க இரவு நேரப் பொருளாதார முறைமை
இவ்வருடத்தில் முதல் ஏழு மாதங்களில் 7 லட்சத்து 63 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் இதன் மூலம் சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பெற முடிந்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை...
வறட்சியான காலநிலை காரணமாக பயிர் சேதங்களுக்கு இழப்பீடு
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
தற்போதைய வறட்சியான காலநிலை குறித்து நேற்று (31) நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில்...
ஐந்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஆங் சான் சூகி
மியன்மார் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி மீது அந்நாட்டு இராணுவத்தால் சுமத்தப்பட்ட 19 குற்றச்சாட்டுகளில் இருந்து ஐந்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, 33 ஆண்டு சிறைத்தண்டனையிலிருந்து 6 ஆண்டுகள் குறைக்கப்படும்.
கடந்த வாரம்,...




