50 சத வீதத்தால் குறைந்த எரிபொருள் பாவனை
QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் இலங்கையில் மாதாந்த எரிபொருள் பாவனை 50 சத வீதத்தால் குறைந்துள்ளதாகவும் இதனால் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு குறைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்க...
“மலையகம் – 200′ ஐ முன்னிட்டு ஹட்டனில் நல்லிணக்க வேலைத்திட்டம் முன்னெடுப்பு
மலையக மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை நினைவு கூரும் வகையில், ‘வேறுபாடுகளின்றி நல்லிணக்கத்தை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில், ஹட்டன் D.K.W மண்டபத்தில் விசேட நிகழ்வொன்று நடைபெற்றது.
மலையக சமூக செயல் நிலையத்தின்...
அரசியல் தீர்வு கோரி வடக்கில் போராட்டம்!
தமிழ் மக்களுக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வு விரைவில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை...
கொம்பனி வீதியில் எரிந்த வாகனம்
கொழும்பு கொம்பனி வீதியில் உள்ள விமானப்படை தளம் பகுதியில் தனியார் வாகனம் ஒன்று இன்று (31) தீப்பற்றி எரிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியில் ஓடிக்கொண்டிருந்த நவீன வாகனமொன்று இவ்வாறு தீப்பிடித்துள்ளதாகவும், தீயினால் எவருக்கும் காயம்...
இடை நிறுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் விரைவில்.
ஜப்பானிய அரசின் ஆதரவுடன் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு இடை நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை விரைவில் மீள ஆரம்பிப்பது குறித்து கவனம்
ஜப்பானின் அமைச்சரவை அலுவலக இராஜாங்க அமைச்சர் புஜிமாரு சடோஷி (FUJIMARU Satoshi) மற்றும் பிராந்திய...
பதுளையில் காதலியை பார்க்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!
பதுளை, மஹிங்கனை வீதி 7 ஆம் கட்டை தல்தென பகுதியில், கால்வாயிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மஹியங்கனை, பதியத்தலாவை 5 ஆம் கட்டை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய குறித்த இளைஞர், தனது...
“மனைவி முறைப்பாடு செய்ததால் பொலிஸ் நிலையத்துக்குள் நஞ்சருந்திய கணவன்” – புபுரஸ்ஸ பகுதியில் சம்பவம்
குடும்ப பிரச்சினை காரணமாக கணவனுக்கு எதிராக மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய வந்த சந்தர்ப்பத்தில், பின் தொடர்ந்து வந்த கணவர் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து நஞ்சருந்திய சம்பவமொன்று கம்பளை, புபுரஸ்ஸ பொலிஸ்...
டில்லி பயணம் குறித்து ஆராயவா இந்திய தூதுவருடன் கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பு?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பயணத்தை முடித்து நாடு திரும்பியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுடன் இலங்கைக்கான இந்திய தூதுவர் அவசர சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.
இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
மலையக மக்களின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் – முருங்கன் பகுதி மக்கள் வலியுறுத்து
"மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அவர்களுக்கான காணி உரிமை உட்பட பாத யாத்திரை ஊடாக முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளுக்கும் ஆதரவு வழங்குவோம்."
இவ்வாறு மன்னார், முருங்கன் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தலைமன்னாரிலிருந்து, மாத்தளை...
மலையக எழுச்சி பயணம் 3 ஆவது நாளாகவும் வெற்றிகரமாக முன்னெடுப்பு!
தலைமன்னாரிலிருந்து, மாத்தளை வரையான 'மலையக மக்களின் 'எழுச்சி' பயணம் இன்று மூன்றாவது நாளாகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
தலைமன்னாரில் இன்று காலை 5 மணிக்கு ஆரம்பமான பாத யாத்திரை முருங்கன்வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
மலையக தமிழர்களுக்கும் சம உரிமைகள்...



