இறம்பொடை தோட்ட மக்களை அச்சுறுத்துகிறதா STF? மனோ கணேசன் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!

0
இறம்பொடை ஆர். பி. டிவிசன் மக்களை தோட்டத்திலிருந்து ஒருபோதும் வெளியேற்ற முடியாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன். அத்துடன், குறித்த தோட்டத்துக்கு...

உயர் பாதுகாப்பு வலயமாகும் கோல்டன் கேட் கல்யாணி 

0
ஜப்பானிய அரசின் கடனுதவியுடன் புதிதாக கட்டப்பட்ட கோல்டன் கேட் கல்யாணி  பாலத்திற்கு போதைக்கு அடிமையானவர்களால் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பாலத்தில் சுமார் 28 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான செப்பு கம்பிகள் மற்றும்...

சினோபெக் எரிபொருள் விநியோக ஒப்பந்தம் கைச்சாத்து

0
சினோபெக் எனர்ஜி லங்கா பிரைவட் லிமிடெட் இலங்கை முதலீட்டுச் சபையுடன் எரிபொருள் விநியோகத்திற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் சினோபெக் எனர்ஜி நிறுவனம் இலங்கையில் எரிபொருளை விநியோகிக்கவும், எரிபொருளை சேமிக்கவும் மற்றும்...

காணாமல் போன டென்மார்க் பெண் பொத்தபிட்டியவில் சடலமாக மீட்பு

0
காணாமல் போயிருந்த டென்மார்க் நாட்டை சேர்ந்த பெண் இன்று பொத்தபிட்டிய அலகல்ல மலையடிவாரத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மலை ஏறச் செல்வதாக கூறி விடுதியில் இருந்து வெளியேறிய குறித்த பெண் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை...

கலைப்பிரிவில் படித்தவர்களும் தாதியாகலாம்?

0
அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையின் அடிப்படையில், 2024 வருட இறுதி வரை மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 63 வரை நீடிப்பதற்கும் விசேட சந்தர்ப்பங்களில் சுகாதார அமைச்சின் தேவைகளுக்கு ஏற்ப அது தொடர்பில் மேலதிக...

புற்றுநோயை உருவாக்கும் செயற்கை சுவையூட்டி

0
அஸ்பார்டேம் (Aspartame) என்ற செயற்கை சுவையூட்டி காரணமாக மனித உடலில் புற்றுநோய் செல்கள் வளரக் கூடும் என உலக சுகாதார நிறுவனம் நேற்று (13) அறிவித்துள்ளது. இந்த செயற்கை சுவையூட்டி இனிப்பு குறைந்த சர்க்கரை...

உலகின் பழமையான மொழி தமிழ் – பிரதமர் மோடி புகழாரம்

0
உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி என்றும் பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என்றும் பலத்த கரவொலிக்கு இடையே பாரீஸ் நகரில் இந்தியர்களிடையே உரையாற்றுகையில் பிரதமர் மோடி அறிவித்தார். பிரான்ஸ் பயணம் மேற்கொண்டுள்ள...

இறம்பொடை தோட்ட மக்களுக்காக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியும் களத்தில்

0
" தொழில் உரிமைகளுக்காகவும், இருப்பிடத்திற்காகவும் தொடர்ந்து போராடிவரும் இறம்பொடை ஆர். பி தோட்டத்திற்கு விசேட அதிரடிப்படையினரை அனுப்பியது மற்றும் மலையக நாடகக் கலைஞரான இராசையா லோகாநந்தனின் "லயத்து கோழிகள்" என்ற நாடகத்தை பொகவந்தலாவையில்...

இறம்பொடை தோட்ட பின்னணியில் மலையக அமைச்சரா? வேலுகுமார் எம்.பி. குற்றச்சாட்டு

0
" அரசியல் பலம் தேவை மக்களை அடக்கி ஆள்வதற்கு அல்ல. மக்களுக்கு சேவை செய்வதற்கே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்." என்று கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...

கார் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் பலி

0
ஹம்பாந்தோட்டை-வெல்லவாய வீதியின் பன்னகமுவ பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹம்பாந்தோட்டையில் இருந்து வெல்லவாய நோக்கி சென்ற கார்,  எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. மோட்டார்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...