கண்டி எசல பெரஹெரவிற்கு தடையற்ற மின்சாரம்?

0
கண்டி எசல பெரஹெரவிற்கு தடையற்ற மின்சாரத்தை வழங்குவதற்கு ரூ.13 மில்லியன் பணத்தை வைப்புச் செய்யுமாறு இலங்கை மின்சார சபை, எசல பெரஹெரவின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிலமேக்களுக்கு அறிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லஷ்மன் கிரியெல்ல...

ஹட்டன் பஸ் தரிப்பிடத்தில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

0
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் மல்லியப்பூ பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (16) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பஸ் தரிப்பிடத்தில்...

கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

0
யானைகளை கொன்று பெறப்பட்ட அரியவகை கஜமுத்துக்கள் 03 வைத்திருந்த சீதுவை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் வெள்ளிக்கிழமை (14) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை விசேட அதிரடிப்படை  முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய...

விவசாயிகளுக்கு இரசாயன உரம் இலவசம் ?

0
எதிர்வரும் பெரும் போகத்தில் விவசாயிகளுக்கு மற்றுமொரு இரசாயன உரத்தை இலவசமாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியதாகவும் அதற்கு ஜனாதிபதி சாதகமாக பதிலளித்துள்ளதாகவும் விவசாய...

ராஜிதவுக்கு சுகாதார அமைச்சு பதவி?

0
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சராக நியமிக்கப்படக்கூடும் என சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மட்டத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. தற்போதைய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப்...

தடுப்பூசி போடாத குழந்தைகளே தட்டம்மை நோயினால் அதிகம் பாதிப்பு

0
குழந்தைகள் மத்தியில் தட்டம்மை பரவி வருவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். தட்டம்மை தடுப்பூசி போடப்படாத குழந்தைகளே இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

முகநூல் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான விஷேட தொலைப்பேசி இலக்கம்

0
முகநூல் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான தொலைபேசி இலக்கமொன்றினை கணினி அவசர பிரிவு அறிமுகம் செய்துள்ளது. 101 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என இலங்கை கணினி அவசர பிரிவின்...

இந்தியாவின் சந்திரயான்-3 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துகள்

0
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து GSLV Mark 3 ((LVM 3) இல் சந்திரயான் 3 ஐ இந்தியா ஜுலை 14 வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு வாழ்த்துக்கள் குவிந்தன. நாசா நிர்வாகி பில் நெல்சன்...

பாகிஸ்தானின் கசூரில் இரண்டு மகள்களை கௌரவக் கொலை செய்த தகப்பன்

0
ஒரு தந்தை தனது இரண்டு மகள்களை சுட்டு கௌரவக் கொலை செய்த நிகழ்வு பஞ்சாபின் கசூர் மாவட்டத்தை உலுக்கியுள்ளதாக ARY செய்திகள் தெரிவிக்கின்றன. ஹவேலி நதோவலி பகுதியில் கௌரவ குறைவு நிமித்தமாக சயீத் என்ற...

சர்வதேச பல்கலைக்கழகங்களை இலங்கையில் திறக்க பேச்சுவார்த்தை!

0
2030ஆம் ஆண்டில் சர்வதேச தரத்திலான மாணவர்களை உருவாக்கும் வகையிலும், புத்தாக்க அடிப்படையிலும், எதிர்காலப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு தூரநோக்குடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் மாணவர்களை உருவாக்கும் வகையிலும் இலங்கையின் பல்கலைக்கழக கல்விமுறைமையில் மாற்றம்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...