இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜப்பானில் உருவான புடோ நடனம் மணிப்பூரில் அறிமுகம்
“நடன வடிவம் நமது அன்றாட சிந்தனையையும், அன்றாட உணர்வையும் அமைதிப்படுத்துகிறது. நமது அன்றாட உணர்வை அமைதிப்படுத்தும்போது நமது உடலும் மனமும் ஒன்றாக மாறியது. மனம், உடல் மற்றும் ஆன்மா மாற்றம் நடைபெறுகிறது. அது...
வடக்கு, கிழக்கு தமிழ்த் தலைவர்களுடன் அமெரிக்க தூதுவர் பேச்சு……
வடக்கு – கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களையும் இன்று ஒரே மேசையில் சந்தித்துப் பேசியுள்ளார் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்.
இது தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் தனது...
அரச வரி வருமானம் 92 வீதத்தால் அதிகரிப்பு
வருடத்தின் முதல் 6 மாதங்களில் அரசாங்கத்தின் வரி வருமானம் 92 வீதத்தால் அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் 361.8 பில்லியன் ரூபாவாக இருந்த அரசாங்கத்தின் வரி...
இரண்டு நாட்களுக்குள் செயற்கை கடற்கரையை பார்வையிட குவிந்த மக்கள்
கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை கடற்கரையை பார்வையிட இரண்டு நாட்களுக்குள் மூவாயிரம் பேர் வருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த செயற்கை கடற்கரையை மக்கள் எவ்வித கட்டணமும் இன்றி பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது...
க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வரும் வரை, மாணவர்களுக்கு தொழில் பயிற்சி
எதிர்காலத்தில் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் வரை சுமார் மூன்று மாதங்களில் குறித்த பாடசாலையில் தொழில்சார் கற்கைநெறியை கற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் உயர்தரம் படிக்காவிட்டாலும் அவர்களின் எதிர்கால தொழில்...
மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவன் – மொனறாகலையில் பயங்கரம்!
மொனறாகலை, வெள்ளச்சிகடை பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கி...
அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – அநுர
" சுகாதார அமைச்சருக்கு எதிராக அல்ல, இந்த அரசுக்கு எதிராகவே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்." - என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
" இலாபத்துக்காக தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்டதா...
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு விசேட ரயில் சேவை
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு கல்கிஸையிலிருந்து காங்கேசன்துறைக்கு விசேட ரயில் சேவை அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த ரயில் சுமார் மூன்று வாரங்களுக்கு இயக்கப்படும் என்றும், பொதுமக்களின் தேவையைப் பொறுத்து இந்தச் சேவை...
வடக்கு, கிழக்கு தமிழ்த் தலைவர்களை இன்று கூட்டாக சந்திக்கிறார் அமெரிக்க தூதுவர்
வடக்கு – கிழக்கு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும் இன்று ஒரே மேசையில் சந்திக்கின்றார் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு எதிர்வரும் 20ஆம் திகதி...
“பயந்து ஓடமாட்டேன் – நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள தயார்” – கெஹலிய
எதிர்க்கட்சிகள் கொண்டு வர உத்தேசித்துள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகம் கொடுக்க தான் தயாரென சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
சவாலுக்கு பயந்து பொறுப்பிலிருந்து விலகி தப்பியோடும் நபர் தான் அல்லவெனவும் அவர்...



