அமெரிக்காவிலிருந்து மேலுமொரு தொகுதி மருந்துபொருட்கள் இலங்கைக்கு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், சிறு குழந்தைகளுக்குத் தேவையான புற்றுநோய்க்கான மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சிடம் இன்று (12) கையளித்தார்.
53.03 மில்லியன் டொலர் பெறுமதியான இந்த மருந்துப் பொருட்கள்...
தங்கத்தின் விலை திடீர் அதிகரிப்பு!
இன்று புதன்கிழமை (12) தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 22 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 156,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தினம் 22 கரட் தங்க பவுண்...
தடுப்பூசி போடப்பட்ட மற்றுமொரு இளம் பெண் உயிரிழப்பு
பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வயிறுவலிக்கு சிகிச்சை பெற வந்த 21 வயதுடைய யுவதியொருவர் வைத்தியசாலையில் ஊசி போடப்பட்ட சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பேராதனை போதனா வைத்தியசாலையும் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொத்தப்பிட்டிய...
மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி தடை விரைவில் நீக்கப்படும்
மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மின்சாரம் தாக்கிப் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு
வீட்டில் மின்சாரம் தாக்கி இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கம்பஹா – அத்தனகல்ல பிரதேசத்தில் இன்று (12) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 24 வயதுடைய எஸ்.ஆர்.ருஷாங்கி...
இறம்பொடை ஆர்.பி. தோட்டத்தில் STF – ‘நிர்வாகத்தின் கடிதம்’ குறித்து தோட்ட மக்கள் பொலிஸில் முறைப்பாடு
இறம்பொடை ஆர்.பி. டிவிசனிலுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்கள், தமது தொழில்சார் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அத்தோட்டத்துக்கு இன்று ( 12) முற்பகல் விசேட அதிரடிப்படையினர் சென்றுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினர் தமது...
குன்றும் குழியுமாக காணப்படும் மஸ்கெலியா, மரே, பிரதான வீதி
மஸ்கெலியா, நல்லதண்ணி - மஸ்கெலியா, மரே, பிரதான வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் , அவ்வழியை போக்குவரத்துக்காக பயன்படுத்தும் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, குறித்த வீதியை புனரமைத்து தருமாறு மக்கள்...
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது!
பெற்றசோ தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலையடுத்து, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலுடன் பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே...
சஜித் தலைமையில் விசேட குழு – சர்வதேச ஆதரவை பெறவும் திட்டம்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கை எப்படி வங்குரோத்து நிலைக்குச் சென்றது என்பதை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்க உள்ளதாகவும், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்தும் தகவல்களை சேகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித்தலைவர் சுயமாக குழுவொன்றை நியமிப்பதோடு...
காட்டு யானையை கொன்று புதைத்தவர் கைது!
அம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளுத்வெவ கிளிபுன்ன பகுதியில் வயல் வெளியில் காட்டு யானையை வெடி வைத்து கொன்று , அதனை வயல் வெளியில் புதைத்த குற்றச்சாட்டில் வனஜீவராசி அதிகாரிகளினால் 65 வயதுடைய நபர்...





