வலம்புரி சங்குடன் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது!
ஜா -எல பகுதியில் அதிக பெறுமதியுடைய வலம்புரி சங்குடன் இரு பெண்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 அங்குலம் நீளமான வலம்புரி சங்கை 56 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராகவிருந்த...
‘மலையகம் – 200’ பெருவிழா – ஜீவனின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி
மலையக தமிழர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான 'மலையகம் - 200' எனும் பெருவிழாவை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும்,...
ஜனாதிபதி இந்தியா செல்லவுள்ள நிலையில் சம்பந்தனுடன் இந்திய தூதுவர் அவசர சந்திப்பு
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் செயற்படுத்தப்படாமலுள்ள அனைத்து விடயங்களையும் செயற்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன், இலங்கைக்கான...
மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு முடிவு
முன்னூறு அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி தடையை மேலும் தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க அடுத்த வாரம் முதல் இதை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர்...
நேட்டோ காலக்கெடு வழங்காததால் உக்ரைன் ஜனாதிபதி அதிருப்தி
நேட்டோ இராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கான காலக்கெடு ஒன்றை அந்த அமைப்பின் தலைவர்கள் வழங்காததற்கு உக்ரைனிய ஜனாதிபதி விலோடிமிர் செலன்ஸ்கி அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
31 நாடுகளைக் கொண்ட நேட்டோ அமைப்பின் தலைவர்களின் இரண்டு நாள்...
புதையல் தோண்டிய இருவர் கைது!
திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய இரண்டு சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்பலகாமம் 96 ஆம் கட்டை பகுதியிலுள்ள வீட்டில் கிணறு தோண்டுவது போல் பாசாங்குகாட்டி புதையல் தோண்டிக் கொண்டிருந்தவேளையில்...
இந்தியாவிலிருந்து நாட்டுக்கு மயக்க மருந்து ஊசிகள்
இந்தியாவில் இருந்து ஒரு தொகுதி மயக்க ஊசி மருந்துகள் இன்று (13) இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்குரிய மயக்க மருந்துகளுக்குப் பதிலாக மற்றொரு இந்திய மருந்து நிறுவனத்திடமிருந்து இந்த மயக்க மருந்துகள்...
’13’ ஐ முழுமையாக அமுலாக்ககோரும் கடிதம் இந்திய தூதுவரிடம் இன்று கையளிப்பு
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில் கடிதம் இன்று இந்திய தூதரிடம்...
“சர்வதேச நிபுணர்களின் தலையீடின்றி நடைபெறும் எதனையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை “
சர்வதேச நிபுணர்களின் தலையீடின்றி நடைபெறும் எதனையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் வெளியிட்டுள்ள...
கிழக்கு மாகாணம் செந்தில் தொண்டமானின் அப்பாவின் சொத்து அல்ல – அமைச்சர் ஹாபீஸ் நஸீர் சீற்றம்
"கிழக்கு மாகாணம் செந்தில் தொண்டமானின் அப்பாவின் சொத்தல்ல. கிழக்கு மாகாணத்தைக் கையாள செந்தில் தொண்டமான் யார்?, இப்படி செயற்பட்டால் இங்கு இறங்கவிடக்கூடாது – என்று கேள்வியெழுப்பியுள்ளார் அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹ்மத்.
காத்தான்குடி பிரதேச...



