மின்சாரம் தாக்கிப் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு
வீட்டில் மின்சாரம் தாக்கி இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கம்பஹா – அத்தனகல்ல பிரதேசத்தில் இன்று (12) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 24 வயதுடைய எஸ்.ஆர்.ருஷாங்கி...
இறம்பொடை ஆர்.பி. தோட்டத்தில் STF – ‘நிர்வாகத்தின் கடிதம்’ குறித்து தோட்ட மக்கள் பொலிஸில் முறைப்பாடு
இறம்பொடை ஆர்.பி. டிவிசனிலுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்கள், தமது தொழில்சார் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அத்தோட்டத்துக்கு இன்று ( 12) முற்பகல் விசேட அதிரடிப்படையினர் சென்றுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினர் தமது...
குன்றும் குழியுமாக காணப்படும் மஸ்கெலியா, மரே, பிரதான வீதி
மஸ்கெலியா, நல்லதண்ணி - மஸ்கெலியா, மரே, பிரதான வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் , அவ்வழியை போக்குவரத்துக்காக பயன்படுத்தும் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, குறித்த வீதியை புனரமைத்து தருமாறு மக்கள்...
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது!
பெற்றசோ தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலையடுத்து, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலுடன் பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே...
சஜித் தலைமையில் விசேட குழு – சர்வதேச ஆதரவை பெறவும் திட்டம்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கை எப்படி வங்குரோத்து நிலைக்குச் சென்றது என்பதை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்க உள்ளதாகவும், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்தும் தகவல்களை சேகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித்தலைவர் சுயமாக குழுவொன்றை நியமிப்பதோடு...
காட்டு யானையை கொன்று புதைத்தவர் கைது!
அம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளுத்வெவ கிளிபுன்ன பகுதியில் வயல் வெளியில் காட்டு யானையை வெடி வைத்து கொன்று , அதனை வயல் வெளியில் புதைத்த குற்றச்சாட்டில் வனஜீவராசி அதிகாரிகளினால் 65 வயதுடைய நபர்...
ஐரோப்பிய நாடுகளில் ஒரே ஆண்டில் கோடை வெயிலுக்கு 61,000 பேர் பலி!
ஐரோப்பா நாடுகளில் கோடை வெயிலுக்கு கடந்தாண்டு மட்டும் 61,000 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் காலநிலை மாற்றத்தால் இயற்கை பேரழிவுகளை சந்தித்து வருகின்றன.
ஐரோப்பிய யூனியனின் 35 நாடுகளில், கடந்த...
அனுமதிப்பத்திரமின்றி பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்களை கண்டறிய 4 குழுக்கள் களத்தில்
அனுமதிப்பத்திரம் இன்றி பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்களை கண்டறிவதற்காக விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்காக 4 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா...
சு.கவின் தலைமைப்பதவி மீண்டும் சந்திரிக்கா வசம்?
வீழ்ந்து கிடக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்குச் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் கட்சியில் இணைய வேண்டும் என்று கட்சியின் முக்கியஸ்தர்கள் கருதுவதால் அதற்கான நகர்வில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்று அறியமுடிகின்றது.
முதலில் சந்திரிகாவுக்கும்...
சுவீடனில் குர்ஆன் எரிப்பு – ஜனாதிபதி ரணில் கடும் கண்டனம்
சுவீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இது மத சுதந்திரத்தை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளார்.
தெற்கின் பூகோள விழுமியங்களை மதிக்குமாறும், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க...






