தங்க ஜெல் கரைசல் பொதிகளுடன் இளம் பெண் கைது
இளம் பெண்ணொருவர் பத்து கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்க ஜெல் கரைசல் அடங்கிய 04 பொதிகளை, தனது அந்தரங்கப் பகுதியில் மறைத்து வைத்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற போது...
சுற்றுலாசென்றுவிட்டு வீடு திரும்பிய தாயும், மகளும் விபத்தில் பலி! தந்தை படுகாயம்!!
கார் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தக் கோர விபத்து காலி, கரந்தெனிய பிரதேசத்தில் இன்று (04) அதிகாலை 4.30...
வாக்களித்த மக்களைவிட பதவி கொடுத்த அரசே காங்கிரசுக்கு முக்கியம் – வேலுகுமார் எம்.பி. குற்றச்சாட்டு
"வாக்களித்த தொழிலாளர்களா? பதவி கொடுத்த அரசாங்கமா? என்றால், "அரசாங்கம் தான்!" என கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்கும் மலையக பிரதிநிதிகளே இன்று உள்ள அரசாங்கத்தில் உள்ளனர். " என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி...
சப்ரகமுவ மாகாண பெருந்தோட்ட தொழிலாளர்கள் குறித்து ஆளுநருடன் பேச்சு
இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது குறித்து சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்கவுடன் ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் சுப்பையா ஆனந்தகுமார் இன்று...
நானுஓயாவில் கார் விபத்து – ஒருவர் காயம்! கடும் பனிமூட்டம் நிலவுவதால் சாரதிகளே அவதானம்!!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் வெண்டிக்கோணர் பகுதியில் இன்று (04) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து நுவரெலியா வைத்தியசாலைக்கு தொழிலுக்காக வருகைத்தந்த வைத்தியர் ஒருவரின் காரொன்றே...
பெண்ணொருவர் தாக்கியதாக பொலிஸில் முறைப்பாடு செய்த தேரர் பின்னர் அதனை மீளப்பெற்றார்
பசறை, மொனரும்கல விகாரையின் தேரர் ஒருவரை, பசறை நகரில் வைத்து பெண் ஒருவர் தாக்கியுள்ளார் என குறித்த தேரரினால் பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தேரர் விகாரையில்...
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!
கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 3 மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள பிரதேச...
இன்று கதிர்காமத்தில் தீர்த்தோற்சவம்
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழாவின் தீர்த்தோற்சவம் இன்று (4) செவ்வாய்க்கிழமை மாணிக்க கங்கையில் நடைபெறவுள்ளது.
கடந்த ஜுன் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய ஆடி வேல்விழா கடந்த 15...
உலகில் அதிக மொழி பேசப்படும் நாடுகளின் பட்டியலில் பப்புவா நியூ கினியா முதலிடம்
உலகளவில் அதிக மொழிகள் பேசும் பட்டியலில் ஆஸ்திரேலியா 317 மொழிகளுடன் 6 வது இடத்தில் உள்ளது.
ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு கலாச்சாரங்கள் மற்றும் மொழிகள் உள்ளது. பூர்வீக குடிமக்கள் மட்டுமில்லாது, பிற நாடுகளுக்கு வேலைநிமிர்த்தமாக...
யாழில் 27 வயது இளைஞர் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம், இருபாலை கிழக்கிலுள்ள வீடொன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ராஜன் மோகனதாஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரின் சடலம் தூக்கில் தொங்கியவாறு நேற்று மீட்கப்பட்டுள்ளது என்று...




