ஜெனிவா இராஜதந்திர சமர் 19 ஆம் திகதி ஆரம்பம்
சர்வதேச தளத்தில் இலங்கைக்கு பெரும்
'இராஜதந்திர சமர்' எனக் கருதப்படுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை (19) சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.
இலங்கை தொடர்பான, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்...
புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும்.
இந்தத் தகவலை பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
இன்று முதல் ஜூலை 06 ஆம் திகதி வரை...
” நாட்டை பிராந்திய கல்வி மையமாக முன்னேற்ற வேண்டும்”
உலகின் ஒவ்வொரு அபிவிருத்தியடைந்த நாடுகளும் நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதன் ஊடாக முன்னோக்கி வந்துள்ளதாகவும், அதற்கு முறையான கல்வி முறைமை மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
கல்வியியற் கல்லூரி ஆசிரியர்கள் 7,500 பேருக்கு நாளை நியமனம்
கல்வியியற் கல்லூரிகளிலிருந்து வெளியேறியுள்ள 7,500 பேருக்கு நாளைய தினம் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், மொழி மற்றும் வாணிபம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் மூன்று...
” வடக்கு, கிழக்கு வாக்குகளுக்காக இராணுவத்தை அகற்றகூடாது” – பொன்சேகா
" வடக்கு, கிழக்கில் இருந்து படைகளை முழுமையாக அகற்றகூடாது. அதேபோல வடக்கு, கிழக்கு வாக்குகளுக்காக இராணுவத்தை முடக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படக்கூடாது." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத்...
நாடாளுமன்றத்தை கலைக்குமாறு அநுர வலியுறுத்து
“நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மொட்டுக் கட்சியினரை விரட்டியடிக்க மக்கள் தயாராகவுள்ளனர். எனவே, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்துத் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.”
– இவ்வாறு ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
” எங்கள் ஆதரவு உங்களுக்கே” -ஜனாதிபதியிடம் பஸில் சத்தியம்!
நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது இதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின்...
அடுத்து என்ன? மொட்டு கட்சி சகாக்களுடன் பஸில் இன்று மந்திராலோசனை
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளாட்சிமன்றங்களின் முன்னாள் தலைவர்களுக்கும் அக்கட்சியின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது.
கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தலைமையில் பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி...
நாமல் அணி வெளியேறினாலும் ஆட்சி கவிழாது – நிமல் லான்சா
அமைச்சு பதவிக்காக அழுத்தங்களை பிரயோகிக்கும் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச விசுவாசிகள் அரசில் இருந்து வெளியேறினாலும் இந்த ஆட்சி கவிழாது. எனவே, நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க வேண்டிய தேவை எழாது - என்று...
கூரை வழியாக வீட்டுக்குள் புகுந்து 22 பவுண் கொள்ளை!
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நயினாதீவு பகுதியில் 36 இலட்சம் ரூபா பெறுமதியான 22 பவுண் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
நயினாதிவு ஐந்தாம் வட்டார பகுதியில் நேற்று(13) இரவு இரண்டு பெண்கள் வசித்துவரும் வீட்டில் அவர்கள்...







