பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்
பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு நாயகம் வர்த்தமானி அறிவித்தலில் அறிவித்துள்ளார்.
இலத்திரனியல் பொருட்கள், சுகாதார உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகள்...
ஹப்புத்தளையில் கோழி இறைச்சி கடையில் மாட்டிறைச்சி விற்பனை – கடைக்கு ‘சீல்’ வைப்பு
ஹப்புத்தளை, பொது சுகாதார பரிசோதகர்களினால் ஹப்புத்தளை நகரில் கோழி இறைச்சி கடையொன்றுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. ...
பெரு நிறுவனங்களின் ஆள் குறைப்பு சீனாவில் வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கும் நிலை!
பெரு நிறுவனங்கள் இவ்வருட ஆரம்பம் முதல் பெருமளவில் ஆள் குறைப்பு செய்து வருகின்றன. இந்த ஆள் குறைப்பு அலை சீன இளைஞர்களிடையே பெரும் வேலையில்லா நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) அதிகாரப்பூர்வ...
‘என் தங்கமே ரொம்ப கவனம், அம்மா இனி வரமாட்டேன்’ -மகனுக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு இளம் தாய் தற்கொலை –...
கம்பளை, புபுரஸ்ஸ டெல்டா தோட்ட வடக்கு பிரிவில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் தாயொருவரின் சடலம் கடந்த 7 ஆம் திகதி மீட்கப்பட்டுள்ளது.
குறித்த தோட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஸ்வர்ணா என்ற 22 வயது...
தமிழர்களுக்கு தீர்வை வழங்கினால்தான் இலங்கை முன்னேறும் – சந்திரிக்கா
“இலங்கையில் பல்லாண்டு காலமாகத் தமிழ் மக்கள் பல்வேறு விதமான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்காமல் இந்த நாட்டை முன்னேற்ற முடியாது.”
– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க...
திரிபுரா விவசாயிகளுக்கு மாம்பழ ஜாக்பொட் : கிலோ 1500 இந்திய ரூபா
இந்தியாவின் திரிபுரா விவசாயிகள் ‘மியாசாகி’ ரக மாம்பழம் கிலோ ஒன்றை 1500 இந்திய ரூபாவிற்கு விற்பனை செய்கின்றனர்.
திரிபுராவின் பஞ்சரதன், நரிகேல் குஞ்சா மற்றும் தை சக்மா கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தலாய் மாவட்டத்தின்...
வலுவான நிலையில் இலங்கை – இந்திய பௌத்த உறவு!
உலகில் தேரவாத பௌத்தத்தை பின்பற்றும் நாடுகளில் முக்கிய இடத்தை வகிக்கின்றது இலங்கை. நாட்டிலுள்ள மொத்த சனத்தொகையில் 70 வீதமானோர் பௌத்த மதத்தையே பின்பற்றி வருகின்றனர். அரச மதமாக பௌத்தமே விளங்குகின்றது. அரசமைப்பிலும் அதற்கு...
இடைக்கால நிர்வாக சபை யோசனைக்கு விக்கி ஆதரவு!
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இடைக்கால நிர்வாக சபையை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் திருப்தியளித்ததாகத் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுடன் நேற்று நடந்த சந்திப்பின்...
இந்திய திமாபூரில் தெருவோர பெண் வியாபாரிகளை மேம்படுத்த விசேட கருத்தரங்கு
திமாபூரில் தெருவோரத்தில் வியாபாரம் செய்யும் பெண் வியாபாரிகளை மேம்படுத்த விசேட கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. The Entrepreneurs Associates (tEA) மூலம் இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெண்களின் தொழில் மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்கள்...
24 மணி நேரத்திற்குள் புற்றுநோய் நோயாளிக்கு 80 லட்சம் இந்திய ரூபா மக்கள் நிதி!
காஷ்மீரில் லுகேமியா இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 24 வயது யுவதியின் சிகிச்சைக்கு பொதுமக்கள் ஒன்லைன் மூலம் 24 மணி நேரத்திற்குள் 80 லட்ச இந்தியா ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள...




