குவாஹாட்டி பிரஸ் கிளப்பின் முதல் பெண் தலைவராக சுஷ்மிதா கோஸ்வாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்
குவஹாத்தி பிரஸ் கிளப்பின் முதல் பெண் தலைவராக சுஷ்மிதா கோஸ்வாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குவாஹாத்தி பிரஸ் கிளப்பின் (GPC) புதிய நிர்வாக அமைப்பு ஜூன் 4, ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 3, சனிக்கிழமையன்று தேர்தல் நடத்தப்பட்டது.
சஞ்சய்...
உணவு நஞ்சாகியதில் இளம் தாய் பலி – களுவாஞ்சிக்குடியில் சோகம்!
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாங்காடு பிரதேசத்தில் சமைத்து உண்ட உணவு நஞ்சாகியதில் இளம் தாய் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்
மாங்காட்டு பிரதேசத்தைச் சேர்ந்த...
உடன் தேர்தலை நடத்துமாறு பேராயர் வலியுறுத்து
உடனடியாக தேர்தலை நடத்தி மக்களுக்கு தமது நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
கட்டானை கொச்சிக்கடை புனித அந்தோனியார் வித்தியாலயத்தின் நூற்றாண்டு நிறைவு...
அரசியல் அநாதைகளே காங்கிரஸை விமர்சிக்கின்றனர் – இ.தொ.கா இளைஞர் அணி பதிலடி
அரசியலில் ஓரங்கட்டப்பட்டு அநாதைகளாக்கப்பட்டுள்ள ஒரு சில கோமாளிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸையும், அதன் பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமானையும் விமர்சித்து அரசியல் பிழைப்பு நடத்தி வருகின்றனர் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல்...
இலங்கையில் எரிபொருள் விநியோகச் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க புதிய ஒப்பந்தம் கைசாத்து
இலங்கைக்குள் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் பெற்றோலியப் பொருள் இறக்குமதி, களஞ்சியம், விநியோகம் மற்றும் வியாபார நடவடிக்கைளுக்காக இலங்கை அரசாங்கம் ,ஆர்.எம். பார்க்ஸ் (RM Parks Inc) நிறுவனத்துடன் நீண்ட...
” என்னை கைது செய்தது சட்டவிரோதம்” – கஜேந்திரகுமார் எம்.பி. சுட்டிக்காட்டி
தான் சட்டரீதியற்ற வகையில் கைது செய்யப்பட்டதன் மூலம் தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று சிறப்புரிமை ஒழுங்குப் பிரச்சினையை...
கண் பார்வையை இழக்கும் சிறுவர்கள்-எச்சரிக்கை விடுக்கும் வைத்தியர்கள்
தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களின் பாவனையால் சிறுவர்கள் பார்வை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக சிறுவர் வைத்தியசாலையின் முன்னாள் கண் வைத்திய நிபுணர் வைத்தியர் தர்மா இருகல்பண்டார தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில்,...
பரீட்சையில் வட்ஸ்அப்பில் விடை கேட்ட மாணவி
பிபில வெல்லஸ்ஸ கல்வி வலயத்துக்கு உட்பட்ட தேசிய பாடசாலை ஒன்றில் பரீட்சார்த்தி ஒருவர் செவ்வாய்க்கிழமை (6) நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் தோற்றிய மாணவி ஒருவர், கணிதப் பாட வினாத்தாளைப் படம்...
சுமார் 3 தொன் ஹெரோயினை அழிக்க வழியில்லாமல் தவிக்கும் அரசு
கடந்த 3 வருடங்களில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 3 தொன் ஹெரோயின் நீதி மற்றும் இரசாயன பரிசோதனைத் திணைக்களத்தில் குவிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கையிருப்புகளை 1000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் எரிக்க வேண்டும்...
நுவரெலியா லபுக்கலையில் 14 வயது சிறுவன் தற்கொலை
நுவரெலியா லபுக்கலை தோட்டத்தில் சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலை கொண்டு சென்றபோதும் அங்கு சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளான்
நுவரெலியா லபுக்கலை கீழ் பிரிவில் வசிக்கும் நடேசன் ஆக்காஷ்ராஜ் (வயது-14) என்ற...



